Breaking: குழந்தைகள் மருத்துவமனை மீது பயங்கர தாக்குதல்… 36 பேர் பலி… 170 பேர் படுகாயம்…!!!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே ஒரு வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷ்யா பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100 கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. மேலும்…

Read more

Other Story