“பிறந்து 6 மாசம் தான் ஆகுது”… குப்பைத்தொட்டியில் கிடந்த ஆண் குழந்தையின் சடலம்… அதுவும் அழுகிய நிலையில்… அதிர்ச்சியில் மக்கள்…!!!
சென்னையில் உள்ள கொளத்தூர் ராஜமங்கலம் பகுதியில் குழந்தையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் பிறந்து 6 மாதங்களே ஆன ஒரு குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இந்த சடலத்தை ஒரு…
Read more