அடக்கடவுளே..! மகன் இறந்த துக்கமே மாறல.. அதுக்குள்ள தத்தெடுத்து வளர்த்த குழந்தையும்… கதறி துடிக்கும் பெற்றோர்… இப்படியா நடக்கணும்..!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பாலம் கிராமத்தில் கணபதி-சித்ரா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நாய் கடித்ததில் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டான். இதன் காரணமாக கணவன் மனைவி…

Read more

தூங்கிக்கொண்டிருந்த தாய்…. எழுந்து பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி…. குழந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்…!!

சென்னையில் வசித்து வருபவர் அருண்குமார் – துர்கா தம்பதிகள். இவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. துர்கா கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் தன்னுடைய தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில்…

Read more

அடக்கடவுளே…! தந்தை கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த குழந்தை….!!

விழுப்புரம் மாவட்டம் எடைபாலயம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவருக்கு ராதிகா என்ற மனைவியும் மனுநீதி (6), தேவவிருதன் (3) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இன்று காலை டிராக்டரில் தனது குழந்தைகளுடன் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர்…

Read more

பெற்றோர்களே உஷார்…! தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு…!!!

வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று தவறுதலாக தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது. இச்சம்பவம் ஹைதராபாத்தின் ஜீடிமெட்லா பகுதியில் நடந்துள்ளது. விகாராபாத் மாவட்டம், யலால் மண்டல், ராகாபூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், ஷாபூர் நகரில் வசித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை கணவன்,…

Read more

வீட்டில் வைத்து மருத்துவம்…. 1 1/2 மாத பெண் குழந்தை உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ள கரட்டூர் பகுதியில் பாலசுப்ரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்…

Read more

Other Story