“நம்ம கருப்பா இருக்கும்போது குழந்தை மட்டும் எப்படி கலராக பிறக்கும்”… பட்டினி போட்டு 3 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை மாவட்டம் மண்ணடியில் அக்ரம் ஜாவித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு நிலோபர் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை…

Read more

சொந்த தங்கை மீது அண்ணனுக்கு காதல்… திருமணமாகியும் தீராத மோகம்… கடைசியில் 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்… பகீர்..!!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் ஹரிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய சொந்த தங்கையான ஸ்ரீது என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதில் ஏற்கனவே ஸ்ரீதுவுக்கு திருமணமாக இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறார். இருப்பினும் கூட ஹரிகுமார் தன்…

Read more

“வேறொருவருடன் உடலுறவு”… தந்தையிடம் சொன்ன இரண்டரை வயது மகள்… ஆத்திரத்தில் பெத்த குழந்தையை… தாய் செஞ்ச கொடூரம்… சிசிடிவியில் பகீர்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி பகுதியில் முர்ஷத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஆனம் என்ற மனைவியும், இரண்டரை வயதில் ஒரு மகளும்  இருக்கிறார்கள். இதில் கடந்த 21ஆம் தேதி 2 1/2 வயது குழந்தை மாடியிலிருந்து கீழே…

Read more

எப்படி தான் மனசு வந்துச்சோ… பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து… தஞ்சையில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் பகுதி உள்ளது. இங்குள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஒரு தென்னந்தோப்பு உள்ளது. அங்கு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை சடலமாக கிடந்தது. அந்தக் குழந்தை பிறந்து சில நாட்கள் மட்டுமே ஆன…

Read more

ஆஷாவிற்கு ஏற்கனேவே 2 குழந்தை..! “3-வது தறித்த கர்ப்பம்”… மறைக்கப்பட்ட உண்மை.! போலீஸ் விசாரனையில் திடுக்கிடும் தகவல்.!

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஆஷா(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், ஆஷா மீண்டும் கர்ப்பமானார். ஆனால் இதுபற்றி அவர் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் கூறவில்லை. வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து கேட்டவர்களிடம் தனக்கு வயிற்றில் கட்டி…

Read more

“கள்ள உறவுக்கு இடையூறு”… 5 மாச குழந்தையை கொன்று கால்வாயில் வீசிய கொடூரத் தாய்… கணவர் மீது பழி போட்டு தப்பிக்க முயற்சி….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறு நாவலூர் பகுதியில் மணிராஜா (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக ராஜேஸ்வரி (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ராதிகா (3) மற்றும் லாவண்யா…

Read more

போதையில் வெறிச்செயல்… கண்ணுமுன்னு தெரியாம அடித்த கொடூர தந்தை…. பரிதாபமாக இறந்த 10 மாச குழந்தை…. உயிருக்கு போராடும் மகன்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது 30 வயதான சுராஜ் பாவ்ரி என்பவர் தனது இரண்டு குழந்தைகளை தாக்கியதில் 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. சுராஜ் பாவ்ரி தனது மனைவி பாரதியுடன் வியாழக்கிழமை இரவு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக்…

Read more

“நீங்க பெத்த பிள்ளைங்க”… எப்படி மனசு வந்துச்சு… துடிதுடித்து பலியான 7 வயது சிறுமி… நாடகமாடிய தாய்… விசாரணையில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரகாஷ்-சத்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அதிசயா (7) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாக சத்யா காவல்…

Read more

சித்தப்பாவை காதலித்த இளம்பெண்… மறுப்பு தெரிவித்ததால் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடக மாநிலம் யாதகிரி டவுன் அம்பேத்கர் காலணியில் வசித்து வரும் மைனர் பெண் ஒருவர் எல்லப்பா என்ற இளைஞரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இதில் ட்விஸ்ட் என்னவென்றால் அந்த பெண் ஒருதலையாக காதலித்து வந்த எல்லப்பா அவருக்கு சித்தப்பா முறை…

Read more

நெஞ்சில் ஈரமே இல்லையா…? அடுத்தடுத்து பிறந்த பெண் குழந்தைகள்…. தந்தையால் நேர்ந்த கொடூரம்… பதற வைக்கும் பகீர் சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஜெக்கேரி இருளர் காலனி பகுதி உள்ளது. இங்கு மாதையன் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் சின்னம்மா (38) என்பவரை…

Read more

குழந்தையை கொன்றது இப்படித்தான்….. தாத்தா அதிரவைக்கும் வாக்குமூலம்…!!

அரியலூரில் பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை சொந்த தாத்தாவே  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாத்தா வீரமுத்து(58) என்பவர் இதுகுறித்து கூறிய வாக்குமூலத்தில், தனக்கு ஆண்மகன் இருந்திருந்தால் இந்த குழந்தையால் அவனுக்கு ஆபத்து ஏற்படும் என்றும், ஆண்மகன்…

Read more

“இரவு நேரத்தில் காணாத பிறந்த குழந்தை”…. தேடிப் பார்த்த குடும்பத்தினர்… குளியலறையில் காத்திருந்த பேரதிர்ச்சி….!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று நிலையில் தற்போது ஆண்…

Read more

6 மாத குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலை…. சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் வலையப்பட்டி பகுதியில் முருகன்-அழகு மீனா (34) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் வேதா ஸ்ரீ என்ற 6 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தைக்கு கடந்த 4…

Read more

இரவு, பகலாக உல்லாசம்… தேம்பி தேம்பி அழுத குழந்தை… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற கள்ளக்காதலன்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பார்த்தசாரதி (28) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் திவ்யா (27). இதில்…

Read more

கணவர் மீதான ஆத்திரத்தில் பெற்ற குழந்தையை கொன்ற தாய்…. சடலத்துடன் சாலையில் சுற்றி திரிந்ததால் பரபரப்பு…!!!

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள எம்ஐடிசி தொழிற்பேட்டையில் ஒரு காகித தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு ராம் லட்சுமண ராவத் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இங்கு அவருடைய மனைவி டுவிங்கிளும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் அந்த நிறுவனத்தில் உள்ள…

Read more

தாயின் கள்ளக்காதல்… 1 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற இளைஞர்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

கள்ள காதலியின் ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஓஹியோவில் எட்வர்ட் முர்ரே (23) என்ற இளைஞருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அமினாதா கெய்ட்டா என்ற பெண் ஒருவர் பழக்கமாகியுள்ளார். இவருக்கு ஏற்கனவே…

Read more

“திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்”… பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய்-மகள்… அரியலூரில் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் அன்புதுரை (21) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூரை சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி…

Read more

5 மாத குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய்…. மாமியார் சொன்ன அதிர்ச்சி காரணம்…!!

உத்திர பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டத்தில், ஹராயா காவல் நிலையத்திற்கு உட்பட்ட அமரி பஜாரில் 5 மாத கைக்குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து தாயே கொன்ற கொடூரமான ஒன்று சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணின் மாமியார் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தனர்.…

Read more

“கணவரின் மரணம்”… விரக்தியில் குழந்தையை கொலை‌‌ செய்துவிட்டு இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…. ஈரோட்டில் அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை பகுதியில் தனியார் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கடந்த 13-ஆம் தேதி கோகிலவாணி (25) என்ற 3 வயது பெண் தன்னுடைய பெண் குழந்தையுடன் அறையெடுத்து தங்கியுள்ளார். இவர் தங்கி இருந்த அறையில்…

Read more

பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்..!!!

திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர் கணவரை பிரிந்து தன்னுடைய 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகின்றார். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த சில…

Read more

Other Story