ரூ.2 கோடி சொத்துக்கு ரூ.2 லட்சம் லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்… அதிரடி கைது…!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தோட்டமூலா பகுதியில் உம்மு சல்மா (34) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 42 சென்ட் நிலத்தை வரையறை செய்வதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு கூடலூர் தாசில்தாரை அணுகியுள்ளார். இதற்காக அவர் விண்ணப்பித்த…

Read more

Other Story