“நர்சிங் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை”… வழக்கில் திடீர் ட்விஸ்ட்… யாருமே அப்படி செய்யலையாம்… போலீசில் பரபரப்பு விளக்கம்…!!
தேனி மாவட்டத்தில் நர்சிங் மாணவி ஒருவர் தன்னை ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைகளின்…
Read more