“நர்சிங் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை”… வழக்கில் திடீர் ட்விஸ்ட்… யாருமே அப்படி செய்யலையாம்… போலீசில் பரபரப்பு விளக்கம்…!!

தேனி மாவட்டத்தில் நர்சிங் மாணவி ஒருவர் தன்னை ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைகளின்…

Read more

தப்பியோடிய ஆண் நண்பர்… இரவில் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்… சிவகங்கை அருகே பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் அவரது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து கும்பல் ஒன்று அவர்களை நோட்டமிட்டு இளம் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தா ஆண் நண்பரை சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் பயத்தில்…

Read more

காதலிப்பதாக கூறி சிறுமியை 10 நாட்களாக…. அறையில் அடைத்து வைத்து…. நண்பர்களோடு நடந்த கொடூர சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது என்றே சொல்லலாம். குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுத்தாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. அந்தவகையில் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் காதலிப்பதாக கூறி ஏமாற்றப்பட்ட சிறுமி கூட்டு பலாத்காரம்…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்…. முட்புதரில் நிர்வாணமாக கிடந்த கொடூரம்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர்  வீட்டில் தையல் தைத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுபகுதிக்கு  சென்றுள்ளார் . ஆனால் நீண்ட நேரம் ஆகிய வீட்டிற்கு திரும்பி வராததால் பெற்றோர் பல…

Read more

காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

உத்திரபிரதேசத்தில் உள்ள பிரதாப் கட்டில் நடந்த பயங்கர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருமண நிகழ்ச்சிக்கு தம்பதி ஒருவர் சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். வீட்டுக்கு வரும் வழியில் நடு ரோட்டில் தம்பதியை வழிமறித்த மூன்று பேர்,…

Read more

கூட்டுப் பாலியல் பலாத்காரம்: 3 துண்டுகளாக வெட்டி படுகொலை…. உ.பியில் வெறிச்செயல்…!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, 3 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டா மாவட்டத்தை அடுத்துள்ள படவுரா கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சுக்லாவின் மாவு மில்லில் 40 வயது மதிக்கத்தக்க…

Read more

ஓடும் காரில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இது தொடர்பாக அரசு என்னதான் நடவடிக்கை மேற்கொண்டாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

ஷாக்!!…. குழந்தையை விற்பனை செய்து பெண் 10 நாட்களாக கூட்டு பாலியல் பலாத்காரம்…. பெரும் பரபரப்பு….!!!!

மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் என்ற பகுதியில் ஒரு கூலி தொழிலாளி பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் கணவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில், தன்னுடைய இரண்டரை வயது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவரிடம் பெண்…

Read more

Other Story