“நாய் கடித்ததை பெற்றோரிடம் மறைத்த சிறுவன்”.. பல நாட்களாக போராடிய உயிரிழந்த சோகம்… பெரும் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் வீராணம் என்னும் பகுதியில் முனுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கூலி தொழில் செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 9 வயதில் கிஷோர் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிஷோருக்கு…

Read more

“7 நாட்கள் தான் டைம்”… மாதம் ரூ‌.9000 சம்பளம் பெறும் பெண் கூலி தொழிலாளிக்கு ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்… பெரும் அதிர்ச்சி…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ராணி பாபு (58) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித்தொழிலாளியாவார். இவருக்கு 7 நாட்களுக்குள் ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று கூறி நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. கூலி தொழிலாளியான அவருக்கு பல…

Read more

“திடீரென காணாமல் போன மாணவி”… ஆசை வார்த்தை கூறி கடத்திய வாலிபர்… ஆந்திராவில் உல்லாசம்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

குடியாத்தம் அருகே 17 வயது மாணவி ஒருவர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தாயார் குடியாத்தம் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். மாணவியை ஆசை வார்த்தைகளால் மயக்கி ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி சென்றது…

Read more

அடக்கடவுளே…! வயிற்றுப் பசி… பட்டினியால் உயிரிழந்த வட மாநில தொழிலாளி… அதுவும் சென்னையில்.. அதிர்ச்சி சம்பவம்..!!

மேற்கு வங்காள மாநிலத்தில் வசிக்கும் 11 பேர் விவசாய வேலைக்காக சென்னையை அடுத்த பொன்னேரிக்கு வந்துள்ளனர். அங்கு 3 நாட்கள் வேலை செய்த பிறகு, வேறு வேலை இல்லை என்பதால் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர். அதன்படி கடந்த…

Read more

திடீரென Credit ஆன ரூ.32 லட்சம்…. மகளின் படிப்புக்காக பணம் எடுக்க… வங்கிக்கு சென்ற கூலி தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

சென்னையை அடுத்துள்ள எண்ணூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மதியழகன், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவர் தன்னுடைய மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்று 40,000 பணம் எடுக்க படிவத்தை பூர்த்தி…

Read more

Other Story