“போக்குவரத்து போலீசாரின் ஜீப்புக்கே அபராதம் விதித்த வியாபாரி”.. சட்டம் எல்லாத்துக்கும் பொருந்தும்… என்ன நடந்தது தெரியுமா..?

கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள பகுதியில் போக்குவரத்து துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர், புகை பரிசோதனை சான்றிதழ் இல்லாத வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியவர்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதனை அப்பகுதியில்…

Read more

Other Story