“ஒரே நாளில் பிரபலமாவது எப்படி” ..? யூடியூப் பார்த்து தெரிஞ்சிகிட்டேன்.. ! – போலீசிடம் சிக்கிய நபர் அதிர்ச்சி தகவல்…!

சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் நேற்று சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதுடன் 3 தனி…

Read more

Other Story