“கற்பழிக்கப்பட்டு கர்ப்பமாகி சம்பளம் இல்லாமல் அனுப்பப்படும் பெண்கள்”… வேலைக்காக செல்பவர்களுக்கு நேரும் கொடூரம்…. அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பெண்கள் சவுதி அரேபியாவிற்கு வேலை வாய்ப்பு தேடிச் செல்கின்றனர். அதிக சம்பளம், சிறந்த வாழ்க்கை என வேலைக்காக அழைப்பவர்கள்  வாக்குறுதி கொடுக்கிறார்கள். ஆனால், New York Times வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இவை வெறும் பொய்யான…

Read more

“திருமணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது”…. தூக்கில் தொங்கிய புதுப்பெண்… காரணம் கணவன்…. வேதனையில் தவிக்கும் பெற்றோர்… பரபரப்பு புகார்…!!!

தெலுங்கானாவில் ராய்துர்கம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சரத் சந்திரா- தேவிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆகின்றன. இதில் தேவிகா சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தேவிகாவை அவரது கணவர் வரதட்சணை…

Read more

உங்களை மட்டுமே நம்பி வந்த பெண்… “குடும்பத்தோடு சேர்ந்து ஆசிட்டை”… தாலி கட்டிய கணவனே இப்படி செய்யலாமா…? கொடூரத்தின் உச்சம்..!

உத்திரபிரதேச மாநிலம் உள்ள பகர்வா கிராமத்தில் சரிதா, தர்மேந்திரா வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ம் தேதி பிரதமரின் வெகுஜனத் திருமண திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொண்டனர். சரிதாவின் திருமணத்திற்குப் பிறகு,…

Read more

அடக்கடவுளே…! 14 வயது சிறுமியோடு ஜூஸ் குடித்த 17 வயது சிறுவன்…. தந்தை எடுத்த கொடூர முடிவு…..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுவன் தன்னுடன் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமியுடன் கடையில் ஒன்றாக ஜூஸ் குடித்துள்ளார். இதை சிறுமியின் தந்தையான 50 வயது வழக்கறிஞர் பிரஜ் நாராயண் நிஷாத் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் தனது சகோதரருடன்…

Read more

‘குழந்தைகளை வளர்ப்பது எப்படி…?” யூடியூப்பில் ஊருக்கே உபதேசம்…. வீட்டுக்குள் நடந்த கொடுமை….!!!

அமெரிக்காவில் யூடியூப் சேனல் ஒன்று தொடங்கிஅதில் ‘குழந்தைகளை வளர்ப்பது எப்படி?’ என பெற்றோருக்கு அறிவுரை கூறிவிட்டு, தன் பிள்ளைகளை கொடுமைப்படுத்திய தாய் ரூபி ஃப்ராங்கிற்கு 60 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் சாத்தானின் பிடியில் சிக்கி இருப்பதாக…

Read more

திருமணத்திற்கு பின் கணவனால் மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!!!

காஷ்மீரில் திருமணத்திற்கு பின் கணவர் பாகிஸ்தான் என்பது தெரிந்ததும் இளம் பெண் அவரை பிரிந்து வேறொரு நபருடன் வாழ்ந்து வந்த சம்பவம் நடந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் உத்தம்பூர் பகுதியை சேர்ந்த பெண் பிரியங்கா என்பவர் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி ரோசன் என்பவரை…

Read more

Other Story