கொடைக்கானல், உதகை போன்ற சுற்றுலா தலங்களில்… 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை… உயர்நீதிமன்றம் உத்தரவு.. !!!

கொடைக்கானல், உதகை போன்ற சுற்றுலா தளங்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதுவும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து கிடக்கின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொடைக்கானல் போன்ற குளிர்ந்த இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து…

Read more

Breaking: உதகை, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு… சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு… என்னன்னு தெரியுமா?…!!

தமிழகத்தில் சுற்றுலா தளங்களான கொடைக்கானல், உதகை போன்ற இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதோடு விடுமுறை நாட்களில் ஏராளமானோர் தங்களது நேரங்களை அங்கு செலவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை…

Read more

நான் மதுரை காரன் தான்.. போதையில் காப்பாற்ற வந்தவர்களிடம் ரகளை செய்த வாலிபர்.. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஒரு சிறந்த சுற்றுலா தளமாகும். இங்கு தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் இளைஞர் ஒருவர் நீச்சல் அடித்துள்ளார். இதனை கவனித்த படகு ஓட்டுனர்கள்…

Read more

“வெற்றிக்கு என்ன வழி”… ஆளுநர் ரவியிடம் நேரடியாக கேட்ட மாணவி… என்ன சொன்னார் தெரியுமா..?

கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் 31வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அங்கு 6635 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக…

Read more

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…! இனி கொடைக்கானலுக்கு இந்த பொருள்களை பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு..!!

கொடைக்கானல், தமிழ்நாட்டின் இயற்கை அழகை காக்க, 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவோருக்கு ரூ.20 அபராதம் விதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின்படி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது மலைப்பரப்பின் பசுமையை மற்றும் சுற்றுச்சூழலைக்…

Read more

3 நாட்கள் தொடர் விடுமுறை…. களைகட்டிய சுற்றுலா தளங்கள்… அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்…!!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை தினங்களாகும். அதாவது இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அதற்கு அடுத்த நாள் திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

ஐயோ…! சிக்கன் சமைத்ததால் நேர்ந்த விபரீதம்… “தூங்க சென்ற நண்பர்கள் பிணமாக கிடந்த சோகம்”… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சின்ன பள்ளம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு விடுதியில் நண்பர்கள் சிலர் அறை எடுத்து தங்கி இருந்தனர். அதாவது திருச்சி மற்றும் சென்னையைச் சேர்ந்த 4 வாலிபர்கள் அங்கு தங்கியிருந்தனர். இவர்களில் ஜெயகண்ணன் மற்றும் ஆனந்த்பாபு…

Read more

அடுப்பை அணைக்காததால் விபரீதம்: மூச்சத்திணறி 2 பேர் பலி… சோகம்..!!

கொடைக்கானல் அருகே பார்பிக்யூ சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பை அணைக்காததால் வெளியேறிய புகையில் மூச்சு திணறி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்ன பள்ளம் செல்லும் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் ஜெயக்கண்ணன் மற்றும் ஆனந்த் பாபு ஆகியோர்…

Read more

BREAKING: கல்லாற்றை கடக்க முயன்ற 5 பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு…!!

கொடைக்கானல் அருகே கல்லாறு என்ற ஆற்றை  கடக்க முயன்ற ஐந்து பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். ஆற்றில் சிக்கியவர்களை மீட்க பெரிய குளத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரைந்து உள்ளனர். பெரிய குளத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி விட்டு சின்னுர்  பெரிய…

Read more

தொடர் கனமழை: கொடைக்கானலில் படகுப்போட்டி ரத்து…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.  இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்நிலையில் கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்…

Read more

இனி உள்ளூர் மக்களுக்கும் “இ பாஸ்” அவசியம்”…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோர் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இதையொட்டி சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதன் காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இபாஸ் முறையை…

Read more

உள்ளூர் மக்களும் இபாஸ் எடுப்பது கட்டாயம்…. வெளியானது புதிய அறிவிப்பு….!!!

கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும் ஒருமுறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்ற பின்னர் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உள்ளூர் மக்களுக்கும் ஒருமுறை இ- பாஸ்…

Read more

இன்று முதல் 10 நாட்கள் கொடைக்கானலில்….. சுற்றுலா பயணிகளுக்கு கண்ணுக்கு இனிமையான செய்தி….!!

சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் மே மாதம் கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடைபெறுகின்றது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி இன்று முதல் 10 நாட்கள்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை சார்பாக மலர் கண்காட்சியும் சுற்றுலாத்துறை சார்பாக…

Read more

குணா குகை போறீங்களா….? இந்த நம்பர் – க்கு கால் பண்ணிட்டு போங்க….!!

*அதிகரித்த சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து நெரிசல்:* * கோடை விடுமுறை, அதிகரித்த கோடை வெயிலாலும், மீண்டும் OTT யில் வெளியான பிறகு டிரெண்ட் ஆன மஞ்சுமெள் பாய்ஸ் படத்தின் தாக்கத்தாலும், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. * இதனால்…

Read more

கொடைக்கானலில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பழனி அருகே கொடைக்கானல் மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்திலிருந்து 20க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்களை மீட்கும் பணியில்…

Read more

இ-பாஸ் நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது… ஜூன் 30 வரை கட்டாயம்…!!!

நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்வோர் கட்டாயம் இ_பாஸ் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நடைமுறை நல்லிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சோதனை சாவடிகளில் பரிசோதனை மேற்கொண்ட பிறகு சுற்றுலாப் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இ-பாஸ் நடைமுறை இன்று முதல் ஜூன்…

Read more

கொடைக்கானலுக்குச் செல்ல இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்…. வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…!!

நீலகிரி, கொடைக்கானலுக்குச் செல்ல இன்று முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதள முகவரி நேற்று காலை முதல் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், முதல் ஒரே  நாளில் மட்டும் 2.78 லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,…

Read more

நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர்…. இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிப்பு…!!

நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மே 7-ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, சுற்றுலா செல்வோர் இந்த இணையதளத்தில் நாளை…

Read more

இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால்….. ஹோட்டல் நிறுவனங்கள் அதிரடி முடிவு…!!

சென்னை உயர் நீதி மன்றம் வரும் 7- ஆம் தேதி முதல் கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என கூறியுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற மீட்டிங்கில் இ- பாஸ்…

Read more

அதிரடி..! வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: இனிமேல் ஹோட்டலில் ரூம் கிடையாது…!!

கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரும் மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கொடைக்கானல் வாசிகள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய…

Read more

கொடைக்கானலில் உணவகங்கள், விடுதிகள் அனைத்தும் மூடப்படும்….. முக்கிய எச்சரிக்கை…!!!

கொடைக்கானலில் இ – பாஸ் முறையை ரத்து செய்யப்படாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் அனைத்தையும் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும் என ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இ – பாஸ் முறைக்கு ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வந்தது குறிப்பிடத்தக்கது.…

Read more

கும்பி எரியுது, குடல் கருகுது, இது ஒரு கேடா…? முதல்வருக்கு எதிராக விமர்சனம்…!!

ஓய்வுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் நேற்று  கொடைக்கானல் புறப்பட்டு சென்றுள்ளார். 2015ல் ஜெயலலிதா கொடநாடு சென்ற போது கும்பி எரியுது; குடல் கருகுது, கோடநாடு ஒரு கேடா? என்று தமிழக மக்களுக்குக் கேட்கத் தான் தோன்றும் என்று அப்போதைய திமுக தலைவர்…

Read more

“இனி ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ்”…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் கூட்ட நெரிசல் சற்று அதிகமாக காணப்படும். இந்தக் கூட்ட…

Read more

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30 வரை,…

Read more

குடும்பத்தோடு ஓய்வெடுக்க கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்…!!

கோடை காலத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் 5 நாள் சுற்றுப்பயணமாக கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். அங்கு, பாம்பார் புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்…

Read more

முதல்வர் ஸ்டாலின் வருகை… நாளை முதல் மே 4 வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத்தடை…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முதல்வர் ஸ்டாலின் நாளை குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார். அவர் மே 4-ம் தேதி வரை அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க இருக்கிறார். அதற்காக நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து…

Read more

குடும்பத்தோடு ஓய்வெடுக்க…. நாளை கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்….!!!

மக்களவைத் தேர்தலில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், நாளை குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று ஓய்வெடுக்க உள்ளார். இதனால் கொடைக்கானலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் வருகையை முன்னிட்டு, கொடைக்கானல் பகுதிகளில் ஏப்ரல் 29 முதல் மே 4ஆம் தேதி…

Read more

BREAKING: லாரி – தனியார் பேருந்து விபத்து: பள்ளத்தாக்கில் விழுந்த பெண்…!!!

கொடைக்கானல் டம்டாம் பாறை அருகே மலைப்பாதையில் டிப்பர் லாரி – தனியார் பேருந்து மோதியது. இந்த விபத்தில், பேருந்தில் இருந்த பலர் காயம் அடைந்துள்ளனர். இதில் முன்பகுதியில் அமர்ந்திருந்த பெண், பள்ளத்தாக்கில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more

கொடைக்கானலில் இன்று ஒரு நாள் மட்டும் இலவசம்… அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஜனவரி 26ஆம் தேதி சுற்றுலா தலங்களை காண வாகன நுழைவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குடியரசு தின விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. இன்று  மோயர் பாயிண்ட், ஃபைன் மரச்சாலை,…

Read more

கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… கட்டணம் ரத்து….!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஜனவரி 26ஆம் தேதி சுற்றுலா தலங்களை காண வாகன நுழைவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குடியரசு தின விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 26 ஆம் தேதி மோயர்…

Read more

நடிகர் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்….. மதுரை கிளையில் தமிழக அரசு பதில்….. நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.!!

கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டடங்களை கட்டிய பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் அனுமதி இன்றி விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டிய பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா…

Read more

இன்று(அக்-8) கொடைக்கானல் செல்வோருக்கு சர்பிரைஸ் காத்திருக்கு…. வனத்துறை மாஸ் அறிவிப்பு…!!

நாடு முழுவதும் அக்டோபர் இரண்டாம் தேதி  முதல்  எட்டாம் தேதி வரை வன உயிரின பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு அக்டோபர் எட்டாம் தேதி(இன்று) மட்டும் சுற்றுலா தளங்களுக்கான நுழைவு கட்டணத்தை ரத்து செய்து வனத்துறை அறிவித்தது.…

Read more

அக்-8 ஆம் தேதி கொடைக்கானல் செல்வோருக்கு சூப்பர் வாய்ப்பு…. வனத்துறை அதிரடி அறிவிப்பு…!!

நாடு முழுவதும் அக்டோபர் இரண்டாம் தேதி  முதல்  எட்டாம் தேதி வரை வன உயிரின பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு அக்டோபர் எட்டாம் தேதி மட்டும் சுற்றுலா தளங்களுக்கான நுழைவு கட்டணத்தை ரத்து செய்து வனத்துறை அறிவித்தது.…

Read more

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி… வெளியான அறிவிப்பு….!!!

திண்டுக்கல்லில் உள்ள கொடைக்கானலில் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. கோடை காலங்களில் மட்டுமல்லாமல் வருடம் முழுவதும் அனைத்து பருவங்களிலும் இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயார் சதுக்கம்,…

Read more

கொடைக்கானலுக்கு போறீங்களா…? இது இருந்தால் மட்டுமே அனுமதி…. சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வன சுற்றுலா தலங்களான மேயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்டவை பராமரிப்பு பணிகள் காரணமாக மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இந்த பணிகள்  கடந்த புதன்கிழமை…

Read more

கொடைக்கானல்: புது கட்டுப்பாடுடன் நாளை முதல் திறப்பு…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

வனப்பகுதியில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு  சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளுக்கான பணிகள் முடிவடைந்ததும், சுற்றுலா பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை உள்ளடக்கி கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புது பொலிவுடன்…

Read more

சுற்றுலா பயணிகள் இங்கு செல்ல முடியாது…. கொடைக்கானல் செல்வோருக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வன சுற்றுலா தலங்களான மேயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்டவை பராமரிப்பு பணிகள் காரணமாக மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இந்த பணிகாளானது  இன்று (புதன்கிழமை)…

Read more

கொடைக்கானலில் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை… சற்றுமுன் திடீர் அறிவிப்பு…!!!

கொடைக்கானலில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சுற்றுலா சென்று வருகிறார்கள். தமிழகத்தில் மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக திகழும் கொடைக்கானலில் வனத்துறை சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பைன் மரச்சோலையில் சுற்றுலாப் பயணிகள் வேன்கள் மோதி விபத்து…

Read more

இனி கொடைக்கானல் போனா இந்த இடத்துக்கு மறக்காம போயிட்டு வாங்க… சுற்றி பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கு..!!

இந்தியாவில் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய இடம் என்றால் அது கொடைக்கானல் தான். மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளதால் இங்கு இயற்கை பறந்து விரிந்து உள்ளது. இந்த நகரத்தை மலைகளின் இளவரசி என்று அழைக்கின்றனர். அதன்படி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சுற்றி…

Read more

#JUSTIN: கொடைக்கானலில் கடும் வாகன நெரிசல்…. சுற்றுலா பயணிகள் முக்கிய கோரிக்கை….!!!!!

தற்போது கோடை விடுமுறை என்பதால் கொடைக்கானலில் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதோடு மலைச் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நெரிசலை…

Read more

கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஒரே கட்டணம் நடைமுறை….!!!!

கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு ஒரே மாதிரியான கட்டண நடைமுறை தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் மிக முக்கியமான இடங்களில் ஒன்றுதான் கொடைக்கானல். இங்கு லட்சக்கணக்கான மக்கள் வருடம் தோறும் வந்து செல்வது வழக்கம். அதனால் மக்களை கவரும் வகையில்…

Read more

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடைகளுக்கு சீல்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடைகளுக்கு சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

Read more

Other Story