பார்த்தாலே பதறுது…! 3-வது மாடியில் இருந்து கட்டி தொங்கவிட்டு வாலிபர் மீது கொடூர தாக்குதல்… 2 பேர் வெறிச்செயல்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் புலந்த்ஷஹர் மாவட்டம் அனுப்ஷஹரில் நடந்த கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் அஜய் மற்றும் விஜய் என்ற இருவர், முகேஷ் என்ற நபரை 3 மாடி கட்டடத்தின் மேற்பகுதியில்…

Read more

“சிறுமிக்கு திருமணமா”..? மறுப்பு தெரிவித்ததால் நேர்ந்த கொடூரம்… பெத்த அப்பாவே இப்படி செய்யலாமா…?

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளிக்கு வெளியே, 17 வயது சிறுமியை அவரது தந்தை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 18ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், சிறுமி ஒரு வயது…

Read more

“தேர்வு எழுதக்கூடாது”… 11-ஆம் வகுப்பு மாணவனின் விரல்களை வெட்டிய சிறுவர்கள்… ஸ்ரீவைகுண்டம் அரிவாள் வெட்டு சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஒரு அரசு பேருந்தில் பயணம் செய்த 11-ஆம் வகுப்பு மாணவனை மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் படுகாயம் அடைந்த மாணவர், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி…

Read more

உன்னை தனியா பார்க்கணும் வா…! “வேறொருவருடன் திருமணமானது தெரிந்தும் அடிக்கடி தொந்தரவு கொடுத்த EX. காதலன்… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள காஞ்சிக்கோயில் பகுதியில் தருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக சுபஸ்ரீ என்ற பெண்ணுடன் பழகி அவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஊட்டிக்கு சென்றுள்ளனர். இதை அறிந்த பெண்ணின் தந்தை…

Read more

“என் மனைவியை என் கூட அனுப்பி வைங்க”.. மாமியாருடன் தகராறு செய்த மருமகன்… அடுத்து நடந்த சம்பவம்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை.!!!

சென்னை மதுரவாயல் பகுதியில் பிரியா (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்திகா (24) என்ற மகள் இருக்கிறார். இதில் கீர்த்திகாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஜெயசீலன் (32) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில் ஜெயசீலன் அடிக்கடி குற்ற சம்பவங்களில்…

Read more

கல்நெஞ்சமாய் போனதா தாய் மனம்…? முட்டை பொரியல் சாப்பிட்டு உயிருக்கு போராடிய மகள்… வேடிக்கை பார்த்த கொடூரம்… பகீர்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முனுசாமி மல்லிகா (47) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குறுஞ்சி என்ற மகள் இருக்கிறார். இவருக்கு 20 வயது ஆகும் நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சாய்குமார் என்பவருடன்…

Read more

“பிறந்து கொஞ்ச நேரம் தான் ஆகுது”.. வலியில் துடித்த குழந்தை… கொத்தனாரால் 18 வயசு தாய் செய்த கொடூரம்… பகீர்..!!

சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி பகுதி‌ உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு குழந்தை ஒன்று பயங்கரமாக அழுத  சத்தம் கேட்டது. இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை…

Read more

சொத்துக்காக அக்கா என்றும் பாராமல்…. கோடரியால் தாக்கிய தம்பி கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்ட த்தைச் சேர்ந்தவர் ஜிலானி. இவருடைய மூத்த சகோதரி மகபூபி. இந்த நிலையில் ஜிலானிக்கும் அவருடைய சகோதரி மகபூப்பிக்கும் இடையே சொத்து விவகாரத்தில் சண்டை வந்துள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றவே தன்னுடைய அக்கா  என்றும்  பார்க்காமல் கண்மூடித்தனமாக…

Read more

ஆன்லைன் கேம் விளையாடியபோது சண்டை…. 1000 மைல் கடந்து வந்து சுத்தியலால் ஒரே போடு…. அதிர்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் எட்வர்ட் காங். 20 வயதான இவர் ஆன்லைன் கேம் விளையாடிய போது மற்றொரு ஆன்லைன் கெமர் ஒருவரோடு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் அந்த நபரை கொலை செய்ய  திட்டமிட்டு ஆயிரம் மைல்களை கடந்து சென்று அவரை சுத்தியலால்…

Read more

“மனைவியின் சம்பளம்”…. மாமியார், குழந்தையை உயிரோடு எரித்த மருமகன்… தீராத ஆத்திரத்தால் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்..!!!

கேரள மாநிலத்தில் அன்னக்குட்டி (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜின்ஸ் என்ற மகனும், பிரின்சி என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் ஜின்சுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதில் லியா என்ற  மகள் இருக்கிறார்.…

Read more

“2 முறை ஜெயிலுக்கு அனுப்பியதால் ஆத்திரம்”… இளம்பெண்ணை கொல்ல பெட்ரோல் குண்டு வீச்சு…. வாலிபர்கள் வெறிச்செயல்…!!!!

சென்னையில் உள்ள டிபி சத்திரம் பகுதியில் அமுதா (29) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே கடந்த வருடம் சில இளைஞர்கள் மது போதையில் ஆபாசமாக பேசியுள்ளனர். இது தொடர்பாக அமுதா டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.…

Read more

கள்ளக்காதலுக்கு இடையூறு… கூலிப்படையை ஏவி கணவரை தீர்த்துக்கட்ட துணிந்த மனைவி… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி பகுதியில் பாரிச்சாமி-பரிமளா (49) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இதில் பாரிச்சாமி மஞ்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் வேலை பார்த்த நிலையில் அங்கு தன்னுடைய குடும்பத்துடன்…

Read more

40 வயசாகியும் திருமணமாகல…. விரத்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு… உயிருக்கு போராடும் பெற்றோர்…!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பகுதியில் சந்திரசேகரன் (70)- வத்சலா (65) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு விமல் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.‌ இவருக்கு 40 வயது ஆகிய நிலையில் இன்னும்…

Read more

சற்றுமுன்: கொலை முயற்சி…. திமுக நிர்வாகிகள் கைது…!!

பழனி அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற வி.ஏ.ஓ உட்பட 4 பேர் மீது திமுகவினர் லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக திமுக நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கரன், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த அதிமுக…

Read more

அந்தரங்க உறுப்பை தாக்குவது கொலை முயற்சியாகாது…. நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு….!!!!

சண்டையின்போது அடுத்தவரின் ஆண் உறுப்பை பிடித்து கசக்குவது கொலை முயற்சியாகாது என கர்நாடக உயர் நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு வழங்கி இருக்கிறது. சிக்மகளூரு மாவட்டம் கடூர் அடுத்த முகலிகட்டே பகுதியில் வசித்து வருபவர் பரமேஷ்வரப்பா. அதே பகுதியை சேர்ந்தவர் தான் ஓம்காரப்பா.…

Read more

கணவரை கொலை செய்ய முயன்ற சன் டிவி நடிகை…. காரணம் இதுதான்?… போலீஸ் கைது நடவடிக்கை….!!!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட முன்னணி சீரியலில் நடித்து வருபவர் நடிகை ரம்யா. இவர் தன் கணவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். காரணம் நடிப்பதற்கு தடையாக இருந்ததாக சொல்லி ரம்யா மற்றும்…

Read more

“என்னை கொல்ல பார்த்தாங்க”…. அஃப்ரிடிதான் என் உயிரை காப்பாற்றினார்… பரபரப்பை கிளப்பிய பாக். வீரர்…!!!

பாகிஸ்தான் கிரிக்கெட்டை பொருத்தவரை வீரர்களுக்கு இடையே மோதல், மேட்ச் விக்கி ஊழல்கள், நேரலை டிவியில் முன்னாள் வீரர்களுக்கு இடையே சண்டைகள், கிரிக்கெட் வாரிய தலைவர் மீது புகார், பாலியல் புகார் என பல்வேறு புகார்கள் நீண்டு கொண்டே போகும். கடந்த 2007-ம்…

Read more

பரபரப்பு…. டிஎஸ்பி, மாஜிஸ்திரேட் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி…. பகீர்‌ பிண்ணனி இதோ…!!!

அரியானாவில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில் சட்டவிரோதமான முறையில் சுரங்கப் பணிகள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் சென்ற நிலையில், டிஎஸ்பி மனோஜ் குமார் மற்றும் கருண்டா மாஜிஸ்திரேட் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது திடீரென ஒருவர்…

Read more

Other Story