“ATM மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பிய கும்பல்”… கதவில் தொங்கியபடியே துரத்திய போலீஸ்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… வீடியோ வைரல்..!!

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில்  நரேந்திரர்  என்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி அவரிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் பணமும், ஏடிஎம் கார்டையும் பறித்து சென்றுள்ளார்கள். அதுமட்டுமின்றி குற்றவாளிகள்…

Read more

SBI வங்கியில் அசம்பாவிதம்…. 14.94 கோடி நகைகள் கொள்ளை….!!

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் எஸ்பிஐ வங்கி ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கியில் கடந்த ஒரு வருட காலமாக காவல் பணிக்கு யாரும் இல்லாமல் இருந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் சம்பவத்தன்று ஜன்னல் கம்பிகளை உடைத்து வங்கியின் உள்ளே சென்று…

Read more

ஓய்வெடுக்கிற வயசுல பாக்குற வேலையா… ஜப்பானை அலறவிட்ட 3 தாத்தாக்கள்…. அப்படி என்னதான் நடந்துச்சு…!!

ஜப்பானில் சமீபத்தில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட தாத்தாக்கள் 3 பேர் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒய்வு எடுக்கும் வயதில் இப்படிப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டது ஜப்பானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் பூட்டி…

Read more

சாத்தானின் சுவாசம் : “கொள்ளையடிக்க புது ரூட்” விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

வங்கதேசம் தலைநகரான டாக்காவில் நூதன முறையில் பணநகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து உள்ளது. பெண் ஒருவர் அளித்த புகாரில் இந்த போன்ற சம்பவம் நடப்பது தெரியவந்துள்ளது. டாக்காவில் சாலையில் பெண் ஒருவர் நடந்து செல்லும் போது இரண்டு…

Read more

வெள்ளத்தை பயன்படுத்தி வீடுகளில் கைவரிசை…. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையை அடுத்த வரதராஜபுரத்தில் நிலவும் மழை வெள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள 6 வீடுகளின் பூட்டுக்களை உடைத்து 60 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பை வெள்ளம்…

Read more

ATM-இல் பணம் எடுத்தவரிடம் கொள்ளை…. தெலுங்கானாவில் துணிகரம்…. அதிர்ச்சி வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் ஏராளமான கொள்ளை சம்வங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹிமாயத் நகரில் நேற்று முன்தினம் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது நபர் ஒருவர் ATM இல் பணம் எடுத்து கொண்டிருக்கிறார். அப்போது…

Read more

Other Story