ரூ.5 லட்சம் மோசடி…. வியாபாரி மீது பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையம் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடையார்பாளையம் பகுதியில் கடை நடத்தி வரும் நாகராஜ் என்பவரிடம் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை 85 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆனால்…

Read more

மக்களே உஷார்….! ரூ.19 லட்சம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏ.ஜி.புதூர் பகுதியில் பி.எஸ்.சி பட்டதாரியான சந்திரமோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு கோவைக்கு வந்த சந்திர மோகன் மீண்டும்…

Read more

சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு…. சாலையில் சுற்றி திரிந்த யானை…. வனத்துறையினரின் எச்சரிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சேத்துமடை-டாப்சிலிப் சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானை இதுவரை யாரையும் தாக்கியது இல்லை. சில நேரம் வாகனங்கள் வந்தால் யானை சாலை விட்டு விலகி…

Read more

கடைக்கு சென்ற டிரைவர்…. தானாக நகர்ந்து பள்ளத்தில் பாய்ந்த கார்…. உயிர் தப்பிய பெண்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் தேவராஜ் தனது உறவினர்களான உமா மகேஸ்வரி, மணிமேகலை, சாந்தி ஆகியோருடன் காரில் மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூரில் காரை நிறுத்திவிட்டு தேவராஜ் சில பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

சாலையோரம் படுத்திருந்த தொழிலாளி….. தீ வைத்து எரித்த நபர்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் மதுரையைச் சேர்ந்த சுரேஷ் சாலையோரம் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி சாலையோரம் சுரேஷ் படுத்துக் கொண்டிருந்த போது திடீரென வந்த நபர் அவர் மீது டீசலை ஊற்றி…

Read more

“பொங்கல் செலவுக்கு பணம் இல்லை”….. அதனால் “அப்படி” செய்தோம்…. 5 பேரின் பரபரப்பு வாக்குமூலம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸில் இருக்கும் கலெக்டர் பங்களா, திருச்சி சாலையில் இருக்கும் நெடுஞ்சாலை ஊழியர்கள் குடியிருப்பு, சாய்பாபா காலனி ஆகிய பகுதிகள் சந்தன மரங்கள் வெட்டி தொடர்ச்சியாக கடத்தப்பட்டதால் போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார்,…

Read more

உருட்டு கட்டையால் தாக்கிய டிரைவர்…. தாய்-மகன் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செங்குட்டைபாளையம் பகுதியில் டிரைவரான கண்டீஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பேச்சியம்மாள் என்பதற்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மது போதையில் கண்டீஸ்வரன் மூதாட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தகாத…

Read more

பணம் செலுத்துவது தொடர்பாக தகராறு…. தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மார்க்கெட்டிங் பிரிவில் வசூலித்த பணத்தை நிறுவனத்தில் செலுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில்…

Read more

செல்போனில் காதலை வளர்த்த வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கூலி வேலை பார்க்கும் சபரி என்பவருக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் செல்போனில்…

Read more

ரூ.100 கோடிக்கு மேல் மோசடி…. சாமியார் வேடத்தில் இருந்தவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் பிரவீன் ராணா என்பவர் சேப் அண்ட் ஸ்ட்ராங் மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர் பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ஏராளமானவர்களிடமிருந்து பணம் வசூலித்து 100…

Read more

கோவைக்கு வரவழைத்த காதலன்…. மும்பை பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமாருக்கு மும்பையை சேர்ந்த 27 வயது இளம் பெண்ணுடன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மாறியது. இந்நிலையில் செந்தில்குமார்…

Read more

“கிணற்றை காணோம்”…. வடிவேல் பட பாணியில் மனு அளித்த பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தீத்திபாளையம் விவேகானந்தர் நகரில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, விவேகானந்தர் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.…

Read more

தறிகெட்டு ஓடிய லாரி…. ஜவுளி கடையில் மோதி டிரைவர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்தமான லாரியில் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தாமரைகுளம் பேருந்து நிறுத்தத்தை கடந்து சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம்…

Read more

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு…. கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கடைவீதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நகை பட்டறையில் விஜய் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கல்லூரி மாணவரான சிவமணிகண்டன்(19) மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும்…

Read more

ஓய்வூதிய திட்டம் பற்றி கூறிய வாலிபர்…. நூதன முறையில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி அபேஸ்….. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போடிப்பாளையம் பகுதியில் நஞ்சம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மூதாட்டி உக்கடம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு…

Read more

“குழந்தையை ஒப்படைத்து விடுங்கள்”…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….. சிக்கிய உருக்கமான வீடியோ….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுங்கம் பகுதியில் அரசு பேருந்து கண்டக்டராக ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஆறுமுகத்திற்கும் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கர்ப்பிணியாக…

Read more

மாரத்தான் போட்டி…. 10 கி.மீ ஓடிய கலெக்டர், போலீஸ் கமிஷ்னர்…. உற்சாகத்தில் விளையாட்டு வீரர்கள்…!!

கோயம்புத்தூரில் தனியார் அமைப்புகள் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டி, மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை நடந்த மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கலந்து…

Read more

கட்டிலில் படுத்திருந்த குழந்தைகள் நல பெண் அதிகாரி…. திடீரென பாய்ந்து தாக்கிய இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரங்கசாமி நாயுடு லேஅவுட் பகுதியில் சிவசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வித்யாஸ்ரீ திருவட்டார் வட்டார அரசு குழந்தைகள் நல அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இதற்காக வித்யாஸ்ரீ மார்த்தாண்டம் வடக்கு தெருவில் இருக்கும் தனியார் பெண்கள்…

Read more

கம்பீரமாக உலா வந்த காட்டு யானை…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியதடாகம் வனப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் இரவு நேரங்கள் மக்கள் வெளியே வர வேண்டாம் என வனதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நேற்று காலை கணுவாய் மெயின் ரோட்டில் காட்டு யானை கம்பீரமாக நடந்து சென்றது. இதனை…

Read more

பள்ளி வளாகத்தில் வைத்து “சானிடைசர்” குடித்த 2 மாணவிகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பட்டணத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒண்டிப்புதூர் மற்றும் பட்டணம் பகுதியை சேர்ந்த 2 மாணவிகள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் தோழிகளான இரண்டு பேரும் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய படங்களில் அரையாண்டு தேர்வில் குறைவான…

Read more

மாநில அளவிலான கலை திருவிழா…. அரசு பள்ளி மாணவி சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலையாம்பாளையத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி மாணவி கலைச்செல்வி நுண்கலை…

Read more

மக்களே உஷார்….!! செல்போன் எண்ணை முடக்கி ரூ.13 1/2 லட்சம் மோசடி…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் வசந்தா நகரில் நித்தியானந்தன் என்பவர் வசித்து வருகிறார். தொழிலதிபரான நித்தியானந்தன் தனது செல்போன் எண்ணில் இரண்டு வங்கி கணக்குகளை இணைத்து இருக்கிறார். கடந்த 31-ஆம் தேதி நித்யானந்தனின் செல்போன் எண் திடீரென முடக்கப்பட்டு, மறுநாள் தானாக…

Read more

நிர்வாண நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீடம்பள்ளி காடுகுட்டை பகுதியில் இருக்கும் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கம்பிவேலி அருகே நிர்வாண நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

வரி வசூலிக்க சென்ற நகராட்சி பணியாளர்கள்….. சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கடைக்காரர்கள்….. பரபரப்பு சம்பவம்….!!!

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலு என்பவரின் உத்தரவு பேரில், வரி வசூலிக்கும் பணியானது நகராட்சி வரிவசூல் பிரிவு பணியாளர்கள் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வால்பாறை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள…

Read more

பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம்…. பொருட்களை நாசப்படுத்திய யானைகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முருகன் எஸ்டேட் பகுதியை சுற்றி இருக்கும் வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. நேற்று அதிகாலை தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புகள் நுழைந்த காட்டு யானைகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தின் சுற்று சுவரையும், நுழைவு வாயில்…

Read more

ரூ. 250 கடன் வாங்கிய தொழிலாளி…. அடித்து கொன்ற நில புரோக்கர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு புதூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கங்கேஸ்வரன்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கங்கேஸ்வரன் அதே பகுதியில் வசிக்கும் நில புரோக்கரான லட்சுமணன் என்பவரிடம் 250 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். அந்த…

Read more

கழுகு மோதியதால் இன்ஜின் சேதம்…. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்….. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 164 பயணிகள்….!!!

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமானங்கள் இயக்கப்படுகிறது. நேற்று காலை 7 மணிக்கு 164 பயணிகளுடன் விமானம் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. இந்நிலையில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே இடது எஞ்சினில் 2 கழுகுகள்…

Read more

“குழந்தைகளை மீட்டு தாங்க”…. தீக்குளிக்க முயன்ற நபர்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் குழந்தைகளை மீட்டு தர வலியுறுத்தி குமார் காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை…

Read more

Other Story