Breaking: டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை… சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

தமிழக டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டது. இதனை தமிழக அரசு மறுத்த நிலையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

“நிலாவுக்கே போனா கூட அதை தூக்கிட்டு தான் போவாங்க”… திமுக அரசு இதை செய்தால் நாளை வரலாறு பேசும்… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி..!!

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அதாவது…

Read more

மு.க அழகிரிக்கு செக்… அந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சிவரைக்கோட்டை பகுதியில் மு.க அழகிரிக்கு சொந்தமான ஒரு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு அருகே கோவிலுக்கு சொந்தமான 44 சென்ட் இடம் உள்ளது. இதனை அபகரித்ததாக கூறி மு.க அழகிரி உள்ளிட்டோர் மீது மதுரை மாவட்ட…

Read more

Breaking: எச். ராஜாவின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதாவது பெரியார் குறித்து அவதூறு மற்றும் எம்பி கனிமொழி குறித்து அவதூறு ஆகிய வழக்குகளில் தனித்தனியாக 6 மாதக்காலம் சிறை தண்டனை என்று மொத்தம்…

Read more

ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சராக பொறுப்பேற்றது ஏன்…? செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி… பதிலளிக்க உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவர் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்கு…

Read more

BREAKING: நடிகர் ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து வழக்கு… இன்றே சமரச தீர்வு மையத்தில்… கோர்ட் முக்கிய உத்தரவு..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவருடைய மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். ஆனால் ஆர்த்தி தன்னிடம் கேட்காமல் ஜெயம்…

Read more

Breaking: பூசாரி தற்கொலை வழக்கு… ஓபிஎஸ் சகோதரர் ஓ. ராஜாவை விடுதலை செய்து கோர்ட் உத்தரவு…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா. இவர் ஒரு கொலை வழக்கில் சிக்கிய நிலையில் தற்போது நீதிமன்றம் அவரை விடுதலை செய்த தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது கடந்த 2012 ஆம் ஆண்டு பெரியகுளம் அருகே உள்ள…

Read more

மருமகளை டிவி பார்க்கக்கூடாது, கோவிலுக்கு தனியாக போகக்கூடாது என்று சொல்வதெல்லாம் கொடுமை அல்ல…. உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!!

பம்பாய் உயர்நீதிமன்றம் கணவன் குடும்பத்தார் துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட மருமகள் வழக்கில் அவர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட தண்டனையை தற்போது ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பெற்றோர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு விசாரணை நீதிமன்றத்தில் கணவன் குடும்பத்தார் கொடுமைப்படுத்தியதால்…

Read more

50 பைசாவை திருப்பி கேட்டவருக்கு ரூ.15,000 இழப்பீடு… தபால் துறைக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!!

சென்னையில் உள்ள பெருகாம்பாக்கம் பகுதியில் மானசா என்பவர் வசித்து வருகிறார். இவர் தபால் துறைக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மானசாவுக்கு தபால் துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.…

Read more

“கணவன் மனைவியைத் தவிர பாலியல் இன்பத்திற்கு வேறு எங்கு செல்ல முடியும்”…? வரதட்சணை வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பிரஞ்சல் சுக்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மீஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில வருடங்களில் மீஷா தன்னுடைய கணவர் மற்றும் அவருடைய சகோதரர்கள் இருவர் மீது…

Read more

1 இல்ல 2 இல்ல 90 பேர்…. சிறுமிகளை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்… 42 வருஷம் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு…!!

தென்னாப்பிரிக்காவில், 2012 முதல் 2021 வரை 90 சிறுமிகள் மற்றும் பெண்களை பலாத்காரம் செய்த சீரியல் குற்றவாளியான என்கோசினாதி பகாதிக்கு 42 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன. இந்த மிகக் கொடூரமான வழக்கில், 40 வயதான பகாதி பல பெண்களை அடிமைப்படுத்தி பலாத்காரம்…

Read more

கேன்சரால் இறந்த மகன்… வாரிசுக்காக ஏங்கிய பெற்றோர்… “இறந்தவங்க தந்தையாக முடியாதா…? நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் காங்காராம் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கே புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வாலிபரின் விந்தணுக்களை அவர்களின் பெற்றோர் சேமித்து வைத்துள்ளனர். இந்நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட தங்களுடைய மகன் இறந்துவிட்டதால் அவருடைய விந்தணு மூலம் வாடகை தாய்முறையில் குழந்தையை பெற்றுக்கொள்ள பெற்றோர்…

Read more

Breaking: சிறைகளில் இந்த தவறு நடந்தால் மாநில அரசுகளே பொறுப்பு… சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவு…!!!

டெல்லி உச்ச நீதிமன்றம் தற்போது ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறை விதிகளையும் 3 மாதங்களுக்குள் மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதாவது தண்டனை குறைப்பு, சிறைகளை சுத்தம் செய்தல், சமையல்…

Read more

“பெற்ற தாயைக் கொன்று உடல் உறுப்புகளை வறுத்து சாப்பிட்ட கொடூர மகன்”…. மரண தண்டனை விதித்து மும்பை கோர்ட் உத்தரவு…!!

மகாராஷ்டிராவில் 2017ஆம் ஆண்டு, தனது தாயை கொன்ற மகனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. 63 வயதான யல்லமா ரமா குச்கொரவியை, அவரது மகன் சுனில் குச்கொரவி கொலை செய்ததோடு, அவரது உடல் பாகங்களை வெட்டி, எண்ணெய்யில் வறுத்துச்…

Read more

“நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க தடை”… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!

அமலாக்கத்துறையை பயன்படுத்தி தொழிலதிபர்களை மிரட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பணம் வசூலித்ததாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஜே.பி. நட்டா உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. 50 வயதான ஆதர்ஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள்…

Read more

Breaking: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

திமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கிறார். அவர் பலமுறை ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருடைய மனு‌ நிராகரிக்கப்பட்டது.…

Read more

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா படுகொலை சம்பவம்…. விக்கிப்பீடியாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

உச்சநீதிமன்றம், மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பரபரப்பான பாலியல் படுகொலை  சம்பவத்திற்கு தொடர்புடைய பெண் டாக்டரின் பெயர் மற்றும் புகைப்படங்களை நீக்க உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்து பல மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர், இதனால் அவர்களின் தொழில்முறை…

Read more

FLASH: புல்டோசர் நடவடிக்கைக்கு தடை… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

பாஜக ஆட்சி செய்யும் உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் புல்டோசர் நடவடிக்கை அதிக அளவில் இருப்பதாக புகார் எழுந்தது. அதாவது புல்டோசர் நடவடிக்கை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்கும் நிலையில் அரசுக்கு எதிராக…

Read more

என் புருஷன் குளிக்கவே மாட்டாரு… “கல்யாணமாகி 40 நாள்ல 2 வாட்டி மட்டும் தான்”… எனக்கு விவாகரத்து வேணும்… புதுப்பெண் கதறல்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது ஒரு வினோதமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அதாவது ஒரு தம்பதிக்கு திருமணம் ஆகி 40 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் திருமணம் ஆகி 40 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் புதுப்பெண் தனக்கு விவாகரத்து வேணும் எனக்கோரி…

Read more

“நபிகள் நாயகம் குறித்து அவதூறு”… வாலிபருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு… எந்த நாட்டில் தெரியுமா…?

பாகிஸ்தான் நாட்டில் ஒரு வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இர்பான் என்பவர் சமூக வலைதளத்தில் முகமது நபியை இழிவு படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் இந்த வருடம் இர்பானை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான…

Read more

மனைவியின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யாததும் கொடுமைதான்…. கணவருக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதித்து கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், இல்லற வாழ்வில் துணைவியின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யாதது கொடுமை எனும் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரு பெண், தனது கணவர் தனது பாலியல் தேவையை பூர்த்தி செய்யாமல், இது குறித்து கேட்டால் தன்னை துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு…

Read more

Breaking: தி கோட்‌ படம்… காவல்துறையினரின் அனுமதி தேவையில்லை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படம் செப்டம்பர் 5-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் ரிலீஸ் ஆவதை…

Read more

“இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கு”…. சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு….!!!

அதிமுக கட்சி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிளவு ஏற்பட்டது. அப்போது இரட்டை இலை சின்னத்தை வாங்குவதற்கு தேர்தல் கமிஷனுக்கு பணம் கொடுத்ததாக டிடிவி தினகரன், இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சுகேஷ் சந்திரசேகர்…

Read more

அப்படி செய்தால் பெண்கள் மீதும் போக்சோ சட்டம் பாயும்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் பெண் ஒருவர் தன் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்த நீதிமன்றம் அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு அந்த பெண்…

Read more

என்னை சீரழிச்சுட்டான்… புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்…. பொய் கேஸ் போட்டு ‌காதலனை சிக்க வைத்த காதலி… அதிரடி காட்டிய கோர்ட்…!!!

டெல்லியில் வசித்து வரும் ஒரு இளம் பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 14ஆம் தேதி ஒரு ‌ ஹோட்டலுக்கு சென்ற நிலையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு  ஏற்பட்டதால் அந்த பெண்…

Read more

“நடுவழியில் பயணியை இறக்கி விட்ட ஆம்னி பஸ்”…. ரூ‌.600-க்கு ஆசைப்பட்டு ரூ.5,00,000 கொடுத்த நிறுவனம்…. கோர்ட் அதிரடி உத்தரவு…!!

சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்னி பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்த நிலையில் அந்த பேருந்தில் சண்முகநாதன் என்பவர் பயணம் செய்துள்ளார். இவர் அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். இவர் ரெட் பஸ் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து…

Read more

5-ம் வகுப்பு சிறுமியை சீரழித்துக் கொன்ற தொழிலாளி… சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.நல்லாளம் பகுதியில் மகேந்திரன் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 5-ம் வகுப்பு படித்து வந்த 10 வயதுடைய சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

வங்கதேசத்தில் வெடித்த வன்முறை…. அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு ரத்து…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

வங்காள தேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கீடு கடந்த 2018 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து…

Read more

“லிவிங் டூ கெதர்”…. இதைத் திருமணமாக ஏற்றுக்கொள்ள முடியாது… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கேரளா மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் இளைஞர் மீது குடும்ப வன்முறை என்ற பெயரில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு கேரளா உயர் நீதிமன்றத்திற்கு…

Read more

JUST IN: போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்… நீதிமன்றம் உத்தரவு…!!!

சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை வெளிநாட்டிற்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு டெல்லி போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அவர்  நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லி…

Read more

விவாகரத்தான முஸ்லீம் பெண்கள்… கண்டிப்பாக கணவர் இதை செய்ய வேண்டும்…. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் விவாகரத்து தொடர்பான ஒரு வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் இஸ்லாமிய பெண் ஒருவர் தன் கணவரிடமிருந்து விவாகரத்திற்கு பிறகு ஜீவனாம்சம் வேண்டும் என்று கேட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜீவனாம்சம் கொடுக்குமாறு உத்தரவிட்டது. இதை…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதியில்லை… சென்னை ஐகோர்ட் உத்தரவு…!!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் இன்று பெரம்பலூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய…

Read more

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடந்த வழக்கு… சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் லைக்கா நிறுவனத்திடம் ரூ.21.29 கோடி கடன் வாங்கிய நிலையில் அதை திருப்பி செலுத்தவில்லை என லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை…

Read more

“ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி”…. கட்டாயம் பணம் கொடுக்கணும்…. பறந்த அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் அஸ்வின் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரூ‌.12,000 செலுத்தி டிக்கெட் வாங்கிய நிலையில்…

Read more

எம்.எஸ் தோனி தொடர்ந்த வழக்கு…. ஐபிஎஸ் அதிகாரியின் சிறை தண்டனையில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில்…

Read more

இனி பேருந்துகளில் தானியங்கி கதவுகள் கட்டாயம்…. தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுப்பது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் படிக்கட்டு  பயணங்களால் ஏற்படும் விபத்துக்கள்…

Read more

“சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை”… மளிகை கடைக்காரருக்கு சிறை…. கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் பகுதி உள்ளது. இங்கு தாசன் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தாசன் தன்னுடைய கடைக்கு வந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.…

Read more

கணவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருந்தால்….. கோர்ட் சர்ச்சை தீர்ப்பு…!!!

விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நீண்ட காலம் மனைவியை பிரிந்து வாழும் கணவர் வேறொருபெண்ணுடன் உறவில் இருந்தால், மனைவியை கொடுமைப்படுத்துவதாக கருதி, விவாகரத்துக்கான முகாந்திரமாக எடுத்துக்கொள்ள முடியாது என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நீண்ட காலம் மனைவியை பிரிந்திருந்த கணவர், வேறொரு…

Read more

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார்கள் செயல்பட்டால்…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் பார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்பட்ட 4 பார்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கலால் துறை,…

Read more

“8 மணி நேரத்தில் 6 மணி நேரத்தை கழிவறையில் செலவிட்ட நபர்”…. வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்…. நடந்தது என்ன..?

சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரத்தில் ஒரு ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வாங் (35) என்ற நபர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு வயிற்றில் ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டதால்…

Read more

Justin: ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி…. காவல்துறைக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு…!!!

கோவில்களில் நடத்தப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கூறினால் காவல்துறை 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக காவல்துறை 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்காவிட்டால்…

Read more

“பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி”… மே 19-ல் படம் ரிலீஸ்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பார் விஜய் ஆண்டனி. இவர் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இந்த படம் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ‌பிச்சைக்காரன் 2 படத்தை ரிலீஸ்…

Read more

“நடிகர் அர்னவ் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது”…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் தன் காதல் கணவர் அர்னவ் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து அர்னவ் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில்,…

Read more

“சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பரபரப்பான இறுதி கட்டம்”… கோர்ட்டில் சிபிஐ முக்கிய தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசார் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயரிழந்தனர். இவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம்…

Read more

“வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம்”…. விசாரணை ஆணையம் அமைத்து கோர்ட் உத்தரவு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவையில் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தண்ணீரை குடித்த பல சிறுவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தில் புதுக்கோட்டை…

Read more

Breaking: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்…. உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் மகிழ்ச்சியில் இபிஎஸ் டீம்…!!!

அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கீழமை நீதிமன்றங்களை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தள்ளுபடி செய்யுமாறு…

Read more

“விபத்து வழக்கு”…. இன்று நேரில் ஆஜரான நடிகை யாஷிகா…. கோர்ட் எடுத்த அதிரடி முடிவு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். ஆந்திராவை பூர்விகமாக கொண்ட யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். தென்னிந்திய மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் யாஷிகா கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் தன் நண்பர்களுடன்…

Read more

மதுபானம் என்ன அத்தியாவசிய பொருளா…? டாஸ்மாக் நிர்வாகத்திடம் நீதிபதி சரமாரி கேள்வி…!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 20 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்த பகுதியில் மதுபான கடைகள் இல்லை என்று டாஸ்மாக்…

Read more

“ஆதிப்ருஷ் படத்தில் சர்ச்சை காட்சிகள்”…. வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு…!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது ஆதிப்ருஷ், சலார் மற்றும் ப்ராஜெக்ட் கே போன்ற படங்களில் நடித்து வருகிறார். ராமாயண காப்பியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ஆதிப்ருஷ் படத்தை…

Read more

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு: இபிஎஸ் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோஜ் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி…

Read more

Other Story