கோவில் திருவிழாவில் தகராறு… வாலிபர் குத்தி படுகொலை… திருப்பத்தூரில் பரபரப்பு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி என்னும் பகுதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலில் திருவிழாவுக்கு முன்பு அம்மனை ஊர்வலம் கொண்டு வருவது வழக்கம். அதேபோல் ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திருவிழாவை சிறப்பிக்க இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது…

Read more

அம்மன் கோவில் திருவிழா… பால்குடம் தூக்கிய பிரபல கவர்ச்சி நடிகை… வைரலாகும் புகைப்படம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் விநாயகர் கோவில் ஒன்று இருக்கிறது. அங்கு இருக்கும் நாகாத்தம்மனுக்கும், செல்லியம்மளுக்கும் ஆண்டுதோறும் ஆடி மாதம் பால்குடம் எடுத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில் அம்மனுக்கு வளைகாப்பு வைபோக விழாவை ஒட்டி பேனர்கள் ஊர் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது.…

Read more

அடடே…! இந்துக்கள் கோவில் திருவிழா…. இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

பிரசித்தி பெற்ற பேராவூரணி நீலகண்ட விநாயகர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல், தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமிய இளைஞர்கள் மஞ்சப்பையில் வாட்டர் பாட்டில், பிஸ்கட், ஜுஸ் உள்ளிட்டவை…

Read more

கோவில் திருவிழாவில் மேடையில் குத்தாட்டம் போட்ட லட்சுமி மேனன்… ரசிகர்களின் அதிர்ச்சி செயலால் திடீர் சலசலப்பு..!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் லட்சுமிமேனன். இவர் சுந்தரபாண்டியன், கும்கி, வேதாளம், மிருதன் மற்றும் சந்திரமுகி 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சப்தம் என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.…

Read more

BREAKING: கோயில் திருவிழாவில் நடந்த விபரீதம் : பக்தர்கள் காயம்…!!!

கர்நாடகாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹாசனம்பா கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக, பாதுகாப்புக்காக போலீசார் வைத்திருந்த தடுப்பின் மீது…

Read more

Breaking: கோவில் திருவிழாக்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்…. உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு கோவில் திருவிழாக்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சேலத்தில் ஜாரி கொண்டாலம்பட்டியில் தேர்வுகள் முடியும் வரை…

Read more

Other Story