தமிழகத்தில் கோவில் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது…? சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஆலயம் காப்போம் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திலுள்ள 38,000 கோவில்களில் பெரும்பாலான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அதன்பிறகு மறைமுகமாக கோவில் நிதியில் முறைகேடு நடைபெறுகிறது. அவ்வாறு கோவில் நிதியை அறநிலையத்துறைக்கு…

Read more

Other Story