கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இதெல்லாம் செய்யுங்க…. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை…!!

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் எந்தெந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார் . கோவிஷீல்டு ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு மாரடைப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்று அதை தயாரித்த நிறுவனமே தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தமிழக…

Read more

கோவிஷீல்டு தடுப்பூசி … தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

கோவிஷீல்டு  தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகா ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருந்தது. இதனால் மக்கள் பலரும் அச்சத்துடன் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் பயத்துடனே வாழ…

Read more

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவிப்பு…!!!

இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசி இந்தியாவிலும் விநியோகிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி கொரோனா காலத்தில் பல நாடுகளில் போடப்பட்ட நிலையில் இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு போடப்பட்டதாக…

Read more

“கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும்”…. தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பால் ஷாக்கில் பொதுமக்கள்…!!!

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா வைரஸ் பரவலால் பல கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது. அந்த…

Read more

வேகமெடுக்கும் கொரோனா!…. மீண்டும் “கோவிஷீல்டு” தடுப்பூசி உற்பத்தி…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், “கோவிஷீல்டு” தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் துவங்குவதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது “சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கோவிஷீல்டு…

Read more

Other Story