கோவையில் மது அருந்திய 2 பேர் கவலைக்கிடம்…. கள்ளச்சாராயமா?… போலீஸ் தீவிர விசாரணை…!!!
கோவை பொள்ளாச்சி அருகே நேற்று ரவிச்சந்திரன் (55), மகேந்திரன் (46) ஆகியோர் மது அருந்திய நிலையில் வாந்தி வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரையும் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக போலீசாருக்கு…
Read more