இனி கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் ஆயுள் தண்டனை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் பலியான நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. எதிர் கட்சி தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக அரசை சாடி வந்தார்கள். இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு சட்ட திருத்த…
Read more