பாசிசம் பயங்கரமானது… பாயாசம் சுவையானது… வசனம் பேசுவதில் வல்லவரான விஜய் பாஜகவை பார்த்து பதுங்குவது ஏன்..? சண்முகம் கேள்வி..!!

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது பாஜக மற்றும் திமுகவை மும்மொழி கல்விக் கொள்கை விவகாரத்தில் கடுமையாக விமர்சித்தார். அதாவது எல்கேஜி யுகேஜி பசங்க சண்டை மாதிரி சமூக வலைதளத்தில் ஹேஷ்டேக் போட்டு விளையாடுவதாக…

Read more

இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்து விட்டனர்… பெ. சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

தமிழக ஆட்சியாளர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2015 ஆம்…

Read more

அதிமுக-திமுக பதில் தவெக… அவர்கள் விஜய்யை ஆதரிக்கலாம்… ஆனால்..? ஒரே போடாய் போட்ட சிபிஎம் சண்முகம்…!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் நேற்று காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரியில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் சண்முகம். இதனால் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் அவர் கலந்து கொண்ட…

Read more

“திமுக கூட்டணிக்கு சிபிஎம் முழு ஆதரவு கொடுக்கும்”… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சண்முகம்… அதிரடி அறிவிப்பு..!!!

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும் நிலையில் சமீப காலமாக இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. அதாவது போராட்டங்களுக்கு திமுக கட்சி அனுமதி மறுப்பதாக முன்னாள் செயலாளர். கே. பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டிய நிலையில் புதிதாக பொறுப்பேற்ற…

Read more

சிபிஎம் புதிய செயலாளராக சண்முகம்… “பொறுப்பேற்றவுடன் சொன்ன அந்த வார்த்தை”… முதல் ஆளாக வாழ்த்து சொன்ன விஜய்… அதிரும் அரசியல் களம்..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தன்னைப் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதாவது 72 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிப்படி கட்சி பொறுப்புகளில் இருக்க முடியாது. அடுத்த மாதம் கே. பாலகிருஷ்ணனுக்கு…

Read more

மாணவன் செத்தா என்ன? மாணவி செத்தா என்ன? எங்களுக்கு அரசியல் செய்யணும் – திமுகவை சாடிய சி.வி சண்முகம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், வெள்ளூர் மருத்துவ கல்லூரி அவர்களோடு சேர்ந்து 114 பேர் நீட் மசோதா சட்டத்தைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது. இந்த வழக்கை  விசாரித்த  உச்சநீதிமன்றம், இது  செல்லாது. நீட்டுக்கு என்று கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம்…

Read more

Other Story