தை அமாவாசை முன்னிட்டு…. சதுரகிரி சென்ற பக்தர் ஒருவர் திடீர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தை அமாவாசை முன்னிட்டு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர். இதனால் இவர்கள் நேற்று முன்தினம் முதல் தாணிப்பாறை…
Read more