காய்ச்சல் குறையல போல….. நம்பர் 7…. கல்யாணமும் 7…. “பத்திரிக்கையில் தல தோனி”…. வைரலோ வைரல்..!!

தோனி ரசிகர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழில் தோனியின் புகைப்படத்துடன் ஜெர்சி எண் 7 ஐ அச்சிட்டுள்ளார்.. தோனி அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றாலும் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் போட்டிகளின் போது, ​​தோனி……

Read more

“இவர்களுக்கு மட்டும் பென்ஷன் தொகை ரூ. 50,300 ஆக அதிகரிப்பு”…. மாநில அரசு அறிவிப்பு…!!!

சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் ஒரு புதிய திருத்த மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதாவின் படி ஓய்வூதியம் மற்றும் பணப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 35 ஆயிரம் ரூபாயிலிருந்து 58,300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்…

Read more

“முன்னாள் எம்எல்ஏக்களுக்கு பென்சன் அதிகரிப்பு”… சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டப்பேரவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பயணப்படியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய சட்ட மசோதாவின் படி முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 35,000 ரூபாயிலிருந்து 58,000 ரூபாயாக…

Read more

சத்தீஸ்கரில் நக்ஸல் வைத்த கண்ணிவெடியில் சிக்கி ஆயுத படை வீரர் பலி… பெரும் சோகம்…!!!!

சத்தீஸ்கரில் உள்ள ஓரச்சா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நக்ஸல்களால் பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சத்தீஸ்கர் ஆயுதப்படையினர் அங்கு  ஞாயிற்றுக்கிழமை காலை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆயுதப்படையின் 16-வது பிரிவை சேர்ந்த சஞ்சய் அக்ரா…

Read more

“சாலை முழுவதும் நிரம்பிய ரோஜா இதழ்கள்”…. பிரியங்கா காந்திக்கு அமோக வரவேற்பு கொடுத்த ஆதரவாளர்கள்…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சத்தீஸ்கர் சென்றார். அவரை சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் வரவேற்றார். இந்நிலையில் பிரியங்கா…

Read more

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கராத்தே போட்டி… கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு…!!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அடல் பிகாரி வாஜ்பாய் விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழக கராத்தே அணியில் தேர்வான நாகை பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு  கணினி பொறியியல்…

Read more

OMG: ஆசையாக வளர்த்த நாய் மரணம்… இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் சேர்ந்த ரிச்சா சோந்தியா(20) என்னும் இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் நாய்க்குட்டி ஒன்றினை மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளார். இது குறித்து அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர், அனைவரிடமும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.…

Read more

Other Story