“கப்பலில் வேலை”… தூங்கக்கூட விடாமல் டார்ச்சர் செய்த அதிகாரிகள்… மெர்சண்ட் நேவி அதிகாரி மரணத்தில் சந்தேகம் கிளப்பும் தந்தை…!!

மொஹாலியின் பாலோங்கி பகுதியில் விக்ரம்ஜித் சிங்க் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பால்ராஜ் சிங்(21).இவர் யுகே எல்லையில் “ஜில் கிளோரி” என்னும் கப்பலில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த இவர் மேனேஜ்மென்ட்…

Read more

“திருமணம் ஆகி 4 மாதம் தான் ஆகுது”… வேலைக்கு ஆசைப்பட்டு காதல் கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் நஜீபாபாத் பகுதியில் தீபக்குமார்(29) -சிவானி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் தீபக்குமார் ரயில்வே பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சிவானியை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த…

Read more

“மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்”…விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!

கோவை மாவட்டத்தில் பட்டணம் புதூர் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் கிருஷ்ணகுமார் -சங்கீதா தம்பதியினர் தனது 2 மகள்களுடன் வசித்து வந்தனர். கிருஷ்ணகுமார் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் உள்ள டிராவல் ஏஜென்சியில் பணிபுரிந்தவர் ஆவார். இவருடைய மனைவி சங்கீதா…

Read more

மனைவி மீது சந்தேகம்…. அம்மிக்கல்லை தலையில் போட்டு கொன்ற கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பகுதியில் மணிகண்டன்(45), உமா(42) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் செங்கல் சூலையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு திரும்பினார்.…

Read more

“கணவன் மீது சந்தேகம்”… சந்தேகத்தால் பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை… பிரபல ரவுடியின் மனைவிக்கு கோர்ட்டு வழங்கிய அதிரடி தீர்ப்பு.!

நாகை மாவட்டம் மேலகோட்டைவாசல் பகுதியில் கார்த்தீசன், வள்ளி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர் அப்பகுதியில் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திசனின் நண்பன் காளியப்பனின் மனைவி சுகன்யாவும், கார்த்திசனுக்கும் பழக்கம்…

Read more

ஒருவேளை பொண்ணு கூட ‌டூர் போயிருப்பாரோ..! கணவனின் நடத்தையில் சந்தேகம்… அடிக்கடி தகராறு செய்த மனைவி… கடைசியில் நடந்த விபரீதம்..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு அருகே ஒரு பகுதியில் ஐஸ்வர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாகலகுண்டே பகுதியில் ஒரு அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நவீன் என்ற கணவர் இருக்கும் நிலையில் இவர் ஒரு தனியார்…

Read more

பகீர்…! நடத்தையில் சந்தேகம்… தொடர்ந்து டார்ச்சர் செய்த கணவனை உயிரோடு எரித்துக் கொன்ற மனைவி…!!!

நாமக்கல்லை அடுத்த காவேட்டிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (32) என்பவர் போர்வெல் மோட்டார் மெக்கானிக்காக வேலை செய்துவருகிறார். அவரின் மனைவி ஜோதி (32) என்பவர் காதல் திருமணம் செய்து கொண்டவர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதேசமயம், முருகேசன் தனது மனைவியின்…

Read more

தீராத கோபம்… குழந்தைகள், மாமியார் கொடூர கொலை….. ஆத்திரத்தில் போலீஸ் மனைவியை கொன்று விட்டு கணவர் அதிர்ச்சி முடிவு..!!

பீகாரின் பாகல்பூரில் உள்ள ஒரு போலீஸ் குடியிருப்பில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரி நீது குமாரியின் வீட்டில் 5 உடல்கள் சடலமாகக் கிடந்தன. நீது குமாரியின் கணவர் பங்கஜ், தனது மனைவி மீது சந்தேகம் கொண்டிருந்தார்.…

Read more

BREAKING: வி.வி.பாட் முறையில் சந்தேகம்: தேர்தல் ஆணையத்திடம் திமுக முறையீடு..!!

வி.வி.பாட் முறையில் செய்த மாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் திமுக முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, வாக்கு இயந்திரம் – கன்ட்ரோல் யூனிட் இடையே ஒப்புகைச் சீட்டு இயந்திரம் உள்ளதால் தவறு நடக்க வாய்ப்புள்ளது. இதனால், ஒவ்வொரு…

Read more

Other Story