ஆசை ஆசையா ..! மனைவியின் தாலியை அடகு வச்சி வாங்குன… 1 தடவ 2 தடவ இல்லங்க..!! மிகுந்த மனஉளைச்சலால் செய்த சம்பவம்..!

வாணியம்பாடி பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் சுபாஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பிரிட்ஜ் வாங்கியுள்ளார். அவர் அந்த பிரிட்ஜை வாங்கி ஒரு வருடமே ஆன நிலையில்…

Read more

“இனிமே நாம பிரண்ட்ஸ் பாஸ்” கட்டிப்பிடித்த காவல்துறை-போக்குவரத்துத்துறை…. முடிவுக்கு வந்த விவகாரம்…!!

திருநெல்வேலிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்ற அரசுப்பேருந்தில் ஏறிய காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்டது சமீபத்தில் வெளியானது. அவர் நாங்கள் அரசு வேலை பார்ப்பவர்கள் எங்களுக்கு டிக்கெட் கிடையாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ…

Read more

Other Story