யாரும் பேசக்கூடாது…. கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு… சரத்பவார் மாஸ் உத்தரவு!!
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் பட்டேல் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இரண்டாக பிரிந்து இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனாலும் தற்போது வரை தேசியவாத காங்கிரஸ்…
Read more