மாஸ் சாதனை..! ஒரு கிரிக்கெட் போட்டிக்கு “100 கோடி GB டேட்டா”… கிரிக்கெட் ரசிகர்கள் படைத்த உலக சாதனை..!!

சமீபத்தில் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை கைப்பற்றியது. இதற்கான பெரும் பரிசு தொகையையும் பிசிசிஐ வழங்கியது .இந்த கிரிக்கெட் போட்டியை மக்கள் நேரிலும்,…

Read more

டிராவிட் போல கம்பீர் இல்லையே… “பண ஆசை வந்திருச்சு” கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்..!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் எப்பொழுதுமே பிசிசிஐ, இந்திய அணி, விளையாடும் பிளேயர்கள் என அனைவரையுமே விமர்சனம் செய்து விடுவார். தற்போது இந்திய அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து விமர்சனம் செய்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வென்ற…

Read more

விசில் போடு..! இந்திய அணிக்கு பணத்தை வாரி இறைத்த BCCI… மொத்தம் இத்தனை கோடியா..??

சாம்பியன்ஸ் டிராபிக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு ஐசிசிஐ 58 கோடி ரூபாய் பரிசு தொகையை அறிவித்துள்ளது. இந்த…

Read more

சாம்பியன்ஸ் டிராபி பைனல்: இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி…!!

துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. பிளாக் கேப்ஸ் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். ஒருநாள் போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக 15வது டாஸ் தோல்வியையும்,…

Read more

CT FINAL 2025: NZ vs IND.. கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா…? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி தற்போது துபாயில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நடைபெறுகிறது. இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கோப்பையை வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்லும் அணிக்கு…

Read more

இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி விளையாடுவாரா…? வெளியான தகவல்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. அரை இறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நியூசிலாந்து விளையாடும் போது தென்னாபிரிக்க பேட்ஸ்மேன் கிளாசன்…

Read more

அப்படிப்போடு செம..! ஆஸி.,யை அடித்து துவம்சம் செய்து இந்திய அணி அபார வெற்றி…!!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி போட்டியில் இந்திய அணியானது வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது . சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள்…

Read more

“கேப்டன் ரோஹித் ஷர்மா அவுட்” இரண்டாவது விக்கெட்டை இழந்தது இந்தியா…!!

சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரையறுதி போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதலில்…

Read more

“BLUE ஜெர்ஸி-னாலே அடிப்பானே” பயத்தில் இந்திய ரசிகாஸ்… சமூக வலைதள டிரெண்டிங்கில் டிராவிஸ் ஹெட்…!!

நியூசிலாந்தை வீழ்த்தி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று  நடைபெறும்   சாம்பியன்ஸ் அரையிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவுடன் தேதியை முன்பதிவு செய்ததிலிருந்து , ஸ்வாஷ்பக்லிங் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் ட்விட்டரில் பிரபலமாகி வருகிறார் . சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதி…

Read more

மத்தவர்களிடம் அறை வாங்குவது கூட பயமில்லை… “ஆனால் அந்த மஞ்சள் ஜெர்சி” சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்…!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானது இன்று துபாயில மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பரபரப்பான போட்டி நடைபெற உள்ளது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர்பார்த்து காத்து…

Read more

14 ஆண்டுகால மோசமான வரலாறு மாறுமா..? திரும்புமா..? இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்…!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானதுஇன்று துபாயில் நடைபெற உள்ளது. மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில்  போட்டி நடைபெறுகிறது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர்பார்த்து…

Read more

இந்திய வீரர்கள் சொகுசா இருப்பதால அது கூட நடக்கலாம்… மற்ற அணிகள் கஷ்டப்படுறாங்க… முன்னாள் இங்கிலாந்து வீரர் கடும் விமர்சனம்…!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இந்திய அணியின் அனைத்து போட்டிகளுமே துபாயில் நடப்பது மற்ற அணிகளை விட அதிக வாய்ப்புகளையும், நன்மைகளையும் கொடுக்கிறது என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசர் ஹுசைன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “துபாயில்…

Read more

“இனி அந்த ரெண்டுமே இருக்காது” PAK மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்திக்கும்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

1996 ஒரு நாள் உலக கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் கிட்டதட்ட 3 தசாப்தங்கள் கழித்து ஒரு ஐசிசி தொடரை தலைமையேற்று நடத்தி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடும், உற்சாகத்தோடும் சாம்பியன் டிராபி2025 தொடரை வரவேற்றார்கள். அந்நாட்டில் நிதி பிரச்சனை…

Read more

“PAK அணி வெளியேறியது திட்டமிட்ட சதி” ஏன் முதலில் இதை செய்யல…? ICC-யை விமர்சித்த ரமீஸ் ராஜா..!!

பாகிஸ்தான் அணியானது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்திடமும், அடுத்ததாக இந்தியாவிடமும் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் வல்லுநர்களும்விமர்சித்து வந்த நிலையில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரமீஷ் ராஜா…

Read more

“I Love You கோலி” விராட் அடித்த சதத்தை பார்த்து வீடே அதிரும்படி கொண்டாடிய ரசிகர்… வைரலாகும் வீடியோ..!!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது . 8 அணியில் அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் துபாயில் நடைபெற்ற  ஆட்டத்தில்  இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தானை  6 விக்கெட்டுகளில் வீழ்த்திய இந்திய…

Read more

Champions Trophy: ராவல்பிண்டியில் தொடர் மழை…. போட்டி தொடங்குவதில் தாமதம்….!!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில்  தென்னாப்பிரிக்காவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி குரூப் பி ஆட்டத்தில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது .  தொடர்ந்து லேசான தூறல் பெய்ததால், மைதானமும் மூடிய நிலையில் இருக்கிறது. மேலும் பிற்பகலில் அதிக மழை பெய்யும்…

Read more

“சம்பவக்காரன்டா நானு” சச்சின், கோலி யாரும் செய்யாததை செய்து சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா..!!

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக நியூசிலாந்து அணியானது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடிய பொழுது ரச்சின் ரவீந்திரா தலையில் அடிபட்டு ரத்தம் வந்தது. இதனால் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ரவீந்திரா விளையாடவில்லை. இந்த நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான லீக் போட்டியில்  டேரில்…

Read more

“இனி எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது” அந்த தப்பை சரிபண்ணிய இந்தியா… இனி கோப்பை நமதே…!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணியானது முதல் லீக் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக 43வது ஓவரிலேயே அபாரமாக வெற்றி அடைந்தது. அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக வைத்திருக்கிறது. இன்று…

Read more

“இது முட்டாள்தனம்” எல்லாம் அவங்களை சொல்லணும் … பாகிஸ்தானை பகிரங்கமாக விமர்சித்த அக்தர்…!!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷொயப் அக்தர், சாம்பியன்ஸ் டிரோஃபியில் இரண்டு தொடர் தோல்விகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து “முட்டாள்தனமான அணி என்று சாடியுள்ளார். முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான்,  நேற்று துபாயில் நடந்த போட்டியில்…

Read more

IND vs PAK: “பாகிஸ்தான் தான் ஜெயிக்கணும்” முன்னாள் இந்திய வீரரின் அதிர்ச்சி கருத்து..!!

சாம்பியன்ஸ் டிராபி 2017 இறுதிப்போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலுமே பாகிஸ்தான்  வென்றது. இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை தட்டி சென்றது. இறுதிப் போட்டியில் தோற்றத்திற்கு பழி தீர்க்கும் ஒரு போட்டியாக இன்று நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை இந்திய…

Read more

IND VS PAK: வாழ்வா? சாவா? போட்டி…. இன்று பரம எதிரிகளின் அசுர ஆட்டம்…. வெல்லப்போவது யார்..??

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தது . இதனையடுத்து இன்று இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் துபாயில்…

Read more

ChampionsTrophy2025: பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி… என்ன காரணம் தெரியுமா..??

ஐசிசி ஒன்பதாவது சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்குபெற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து. பங்களாதேஷ் அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்…

Read more

“அந்த ஒரு காரணம்” 2-ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியே தீரும்…. அடித்து சொல்லும் பாக்., முன்னாள் வீரர்கள்..!!

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் லீக் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான பாகிஸ்தான அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது லீக் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்கும் பட்சத்தில் அரையிறுக்கு…

Read more

IND vs BAN சாம்பியன்ஸ் டிராபி: ஒருநாள் போட்டியில் 11K ரன்களை கடந்து சாதனை…. சச்சின் டெண்டுல்கர், கங்குலியை முறியடித்த ரோஹித் சர்மா…!!

ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை ரோஹித் சர்மா எட்டியுள்ளார், இதன் மூலம் இந்த சாதனையை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் பங்களாதேஷுக்கு எதிரான…

Read more

Champions Trophy: இதுவரை நடந்த போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா..??

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

Champions Trophy பரிசுத்தொகையை அதிரடியாக அறிவித்த ICC… எவ்வளவு தெரியுமா..?

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

Champions Trophy: நியூசிலாந்து அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் திடீர் விலகல்…!!

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! போட்டி பாகிஸ்தானில் இல்ல… இந்தியாவில் தான்…? ஐசிசி அதிரடி… வேற லெவல் ட்விஸ்ட்..!!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி 4 வருடங்களுக்கு ஒருமுறை சாம்பியன் டிராபி தொடரை நடத்தும் நிலையில் அடுத்த வருடம் பாகிஸ்தானில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்தியா பாகிஸ்தான் செல்லாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.…

Read more

“விராட் கோலியை ஃபர்ஸ்ட் அவுட் ஆக்கிடுங்க”… அப்பதான் கோப்பையை வெல்ல முடியும்… முன்னாள் பாக். கேப்டன்…!!!

இந்திய வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியை போன்று 2025 ஆம் ஆண்டு நடைபெறும் போட்டியிலும் விராட்…

Read more

Other Story