சாலைகளில் திரியும் மாடுகள் – நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு…!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று சாலையில் சென்ற நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜ் என்பவரை மாடு முட்டியதால் பேருந்து அடியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையர் தற்போது மாடு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, மாடு…
Read more