“இரவு தயிர் சாதம் சாப்பிட்ட 3 குழந்தைகள்”… மறுநாள் படுக்கையில்… கதறி துடிக்கும் பெற்றோர்… என்னதான் நடந்துச்சு..?

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பகுதியில் 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தாய் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஹைதராபாத் மாவட்டத்தில் லாவண்யா என்பவர் தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். லாவண்யா…

Read more

“குடிபோதையில் அட்ராசிட்டி”… மாவுக்கட்டுடன் ஹாஸ்பிடலில் வாலிபர்கள்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!!

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்திபுரம் என்னும் பகுதியில் வீரபாண்டி(25), சூர்யா(22) என்ற இளைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 16ஆம் தேதி வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களை குடிபோதையில் சேதப்படுத்தினர்.…

Read more

“பஸ் ஸ்டாண்டில் நின்ற பள்ளி மாணவிகள்”… விஷம் கலந்த நிறங்களை வீசிய மர்ம நபர்கள்… ஹோலி பண்டிகையில் அரங்கேறிய கொடூரம்..!!

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம், லக்ஷ்மேஷ்வர் நகரில், ஹோலி பண்டிகையின் போது அடையாளம் தெரியாத சில நபர்கள் விஷம் கலந்த நிறங்களை சில பள்ளி மாணவிகளின் மீது வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பேருந்து நிறுத்தத்தில் 8 மாணவிகள்…

Read more

“காட்டெருமை முட்டியதால் நடந்த சோகம்”… உயிருக்கு போராடிய வனக்காப்பாளர் மரணம்… கோவையில் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் தண்ணீர் பந்தல் என்னும் பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை வனக்கோட்டத்தில் வன காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி அசோக் குமார் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தோளம்பாளையம் வனப்பகுதியில் ரோந்து…

Read more

“பள்ளியில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்”… உடல் வெந்து அலறிய பெண்கள்… பரபரப்பு சம்பவம்..!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பாண்டுவா பகுதியில் GSFP தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கு பருப்பு மற்றும் குக்னி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக முதலில் குக்கரில்…

Read more

“பிரசவத்தின் போது விபரீதம்”… பெண்ணின் வயிற்றுக்குள் அப்படி ஒரு பொருளை வைத்து தைத்த டாக்டர்கள்… குழந்தை பிறந்தும் தீராத வலி… ஸ்கேனில் தெரிந்த உண்மை..!!!

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 27 ஆம் தேதி அன்று தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அவர் டிஸ்சார்ஜ் ஆன 1 வாரத்தில் அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அவர்…

Read more

150 வருஷம் உயிர் வாழனும்… அதுவும் இளமையாக… சிகிச்சை மேற்கொண்ட தொழிலதிபர்… கடைசியில் இப்படி ஆகிட்டே…!!!

அமெரிக்காவில் பிரையன் ஜான்சன் (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தொழிலதிபர். இவர் தனது வயது முதிர்வதை தடுக்க பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் மனிதர்களின் ஆயுள் காலத்தை 150 ஆண்டுகளாக உயர்த்தலாம் என்று கூறி பல்வேறு சோதனைகளை…

Read more

அதிர்ச்சி..! பூஜைக்குப் பின்..! இரவு 1 மணிக்கு அடுத்தடுத்து மயங்கி விழுந்த பக்தர்கள்..! 50 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மதுராவில் நடந்த ஜென்மாஷ்டமி கொண்டாட்டத்தில் வழங்கப்பட்ட பஜ்ஜியை உட்கொண்ட பொதுமக்கள் அதிகாலை 1 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது  திங்கட்கிழமை மதுராவில் ஜென்மாஷ்டமி கொண்டாட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது…

Read more

இந்தப் பாம்பு தான் என்ன கடிச்சுச்சு…. “ஆதாரத்துக்காக பாம்பையே டப்பாவில் பிடித்துக் கொண்டு வந்த நபர்”…. ஹாஸ்பிடலில் பகீர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தன்னைக் கடித்த பாம்பை டப்பாவில் அடைத்து கொண்டு வந்த நபரால் மருத்துவமனையில் பரபரப்பு உருவானது. அதாவது உத்திரபிரதேச மாநிலம், சம்பூர்ணா நகர் பகுதியில் ஹரிஷ்வரூப் மிஸ்ரா(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தோட்டத்தில் வேலை செய்து…

Read more

“ஊர் சுற்றிய போலீஸ் கணவர்”…. தலையில் குட்டு வைத்து பாத்ரூமில் அடைத்த மனைவி… விஷயம் வெளியில் தெரிந்தது எப்படி…?

சேலம் அம்மாபேட்டை பகுதியில் பழனிவேல்(49) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள காவல் துறையில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையான அவர் வேலைக்கு செல்லாத காரணத்தால் குடும்பத்தில்…

Read more

பள்ளியில் தொடங்கிய சண்டை..! சமூக பிரச்சனையான விபரீத நிலை… – ராஜஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒரு மாணவர் தனது சக மாணவரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரண்டு மாணவர்களின் சமூகத்தினருக்கும்…

Read more

வேதனை மேல் வேதனை… கேன்சரால் பாதிக்கப்பட்டவருக்கு இப்படி ஒரு சோதனையா..? நெருங்கிய உறவினரே துரோகம் செய்த கொடூரம்…!!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த நீரஜ் சர்மாவுக்கு புற்றுநோய் இருப்பதால், சிகிச்சைக்காக அலிகாருக்குச் சென்றார். அவரது மனைவி பூரி மற்றும் மருமகன்  ஆகியோரும் அவருடன் சென்றனர். நம்பிக்கைக்குரிய உறவினர் ஒருவர் அவர்களை நல்ல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி…

Read more

ப்பா…! என்னா டெக்னாலஜி மருத்துவத்துறையில் ….”5000 கிமீ தூரத்திலிருந்து ஆபரேஷன்..! சாத்தியமானது எப்படி….?

சீன நாட்டில் வசித்து வரும் ஒருவருக்கு நுரையீரலில் கட்டி இருந்தது. இந்நிலையில் சிகிச்சைக்காக கஷ்கரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க நுரையீரல் சம்பந்தப்பட்ட மருத்துவர் ஷாங்காயில் உள்ள மருத்துவமனையில் இருந்தார். அதாவது நோயாளி இருக்கும் இடத்தில் இருந்து 5000 கி.மீ…

Read more

நடிகர் விஜயின் நண்பன் பட பாணியில் நடந்த பிரசவம்… வீட்டில் பிறந்த இரட்டை குழந்தைகள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜோராவாடி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கன மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அந்த பகுதி முழுவதுமே வெள்ளக்காடாக மாறியது. இதனால் அப்பகுதி மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.…

Read more

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தை…. சிகிச்சைக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மருந்து..!!

கேரளாவில் நிஃபா வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று மருந்து வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மோனோக்ளோனல் என்ற ஆன்டிபாடி மருந்து வழங்கப்படும். இங்கு 60…

Read more

எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சையில் மற்றொரு படி முன்னேற்றம்…. 40ஆண்டுகால எய்ட்ஸ் வரலாற்றில் நடந்த அதிசயம்…!!

எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை முறையில் மற்றொரு படி முன்னேறியுள்ளது. அதன்படி ஜெர்மனியைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் இந்த தொற்று நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். நாற்பது ஆண்டுகால எய்ட்ஸ் வரலாற்றில் முழுமையாக குணமடைந்த ஏழாவது நபர் இந்த முதியவர்…

Read more

நான் அப்படி செய்தது குற்றமா…? அதற்காக என்னை சிறையில் அடைப்பீர்களா..? பொங்கியெழுந்த சமந்தா…!!

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்த சமந்தா பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வைத்துள்ளார். இதற்கிடையில்  2017ம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2021ம் ஆண்டு விவாகரத்து முடிவை அறிவித்தனர். இந்த…

Read more

BREAKING: வீட்டில் உள்ளவர்களையும் கண்டறிந்து சிகிச்சை…!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 32ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், விஷச்சாராயம் குடித்து வீட்டிலேயே இருப்பவர்களையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று, வாந்தி, வயிற்று எரிச்சல் பாதிப்பு…

Read more

தொப்புள் கொடியின் ஈரம் கூட காயல… பிறந்த குழந்தையை சாலையோரம் தூக்கி வீசிய கொடூரம்… பெரும் அதிர்ச்சி…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உப்பு காச்சிப்பட்டி பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் பிறந்த குழந்தை ஒன்று நேற்று முன்தினம் கிடந்தது. அந்த குழந்தை பிறந்து 2 1/2 மணி நேரமே ஆன நிலையில் தொப்புள் கொடியை கூட வெட்டாமல் சுடிதார்…

Read more

7 வயது சிறுவனின்…. நுரையீரலில் சிக்கிய ஊசியை காந்தம் மூலம் வெளியேற்றம்….!!!

7 வயது சிறுவனின் இடது நுரையீரலில் இருந்து தையல் ஊசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் வெளியேற்றினர். மூக்கில் ரத்த கசிவு மற்றும் இருமலுடன் சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனை செய்த போது வயிற்றில் நான்கு சென்டிமீட்டர் தையல் ஊசி…

Read more

எச்சரிக்கை…! தமிழகத்தில் வேகமாக பரவுகிறது….. உடனே மருத்துவமனை செல்லவும்…!!

விருதுநகர் மாவட்டத்தில் சிறுமி உட்பட 2 பேருக்கு தற்போது டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன், 20 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

Read more

நடிகை சமந்தாவுக்கு மீண்டும் சிகிச்சை…. வாயில் செயற்கை சுவாச கருவியுடன் வெளியான போட்டோ…. ரசிகர்கள் ஷாக்…!!

நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலையில் இருந்த சமந்தா சில நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  மேலும் தற்போது சில…

Read more

நேபாள ஜனாதிபதிக்கு திடீர் உடல்நலக்குறைவு…. டெல்லி எய்ம்ஸில் அனுமதி….!!!

நேபாளத்தின் புதிய ஜனாதிபதி ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம் சந்திரா பௌடேல் உடல் நலக்குறைவால் டெல்லியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக காத்மாண்டுவில் உள்ள மகாராஜ்கஞ்சில் உள்ள திருபுவன் பல்கலைக்கழக போதனா…

Read more

“கொரோனா வைரஸ் பாதிப்பு, நுரையீரல் தொற்று”…. சுவாசிக்க முடியாமல் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவதி….!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் கடந்த 15-ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே இதய நோயால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ்…

Read more

இலவச சிகிச்சை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. மத்திய அரசு போட்ட பக்கா பிளான்…..!!!!!

நீங்களும் ரேஷன் அட்டை வைத்திருப்பவராக இருப்பின், தற்போது இலவச ரேஷனுடன் சேர்த்து மத்திய -மாநில அரசின் சிறப்பு வசதிகளை பெறப் போகிறீர்கள். அந்த வகையில் அரசாங்கத்தால் மேலும் ஒரு சிறப்பு பலனைப் பெறுவீர்கள். அதோடு இலவச ரேஷனுடன் கோடிக்கணக்கான கார்டுதாரர்கள் இலவச…

Read more

சீக்கிரமே இறந்துவிடுவார்..! அதிபர் புதினுக்கு புதிய சிகிச்சை!

ரஷ்ய அதிபர் புதினுக்கு அடுத்த மாதம் புதிய சிகிச்சை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் புதினின் உடல் நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்து இருக்கின்றது.…

Read more

விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 24 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி… எங்கு தெரியுமா…!!!

ஆந்திர மாநிலம் கொத்தவலசா மாவட்டத்தில் பெண்கள் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் அசுத்தமான காலை உணவை சாப்பிட்ட 24 மாணவிகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவிகளுக்கு வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட…

Read more

மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு உடல்நலக்குறைவு…. மருத்துவமனையில் சிகிச்சை… வெளியான தகவல்…!!!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நல பாதிப்பால் 2 தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் கிருமி தொற்று இருப்பதால் சிகிச்சை அளித்துவருவதாகவும், 3 நாட்களுக்கு பின்…

Read more

Other Story