“என் சாவுக்கு காரணம் கணவரும், கள்ளகாதலனும்” சிக்கிய கடிதம்…. பெண் தற்கொலையில் அதிர்ச்சி…!!

சென்னை சேர்ந்தவர் சரவணன். 42 வயதான இவர் பெயிண்டராக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயசாந்தி. இவர் பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்…

Read more

Other Story