கோரத்தாண்டவம் ஆடிய சிடோ புயல்…. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு….!!

இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று அதற்கு சீடோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் கிழக்கு ஆப்பிரிக்கா கடற்பகுதியில் நிலைக் கொண்டிருந்ததால் மலாவியில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து…

Read more

Other Story