சென்னையில் வழக்கறிஞர் கொடூர கொலை… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞராக இருக்கும் நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் தன்னுடைய அலுவலகத்தை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

மனசாட்சியே இல்லையா..? சிறுவர்களை தலைகீழாக தொங்கவிட்டு… ஐயோ.. நினைச்சாலே பதறுதே… 3 பேர் அதிரடி கைது..!!

மத்திய பிரதேசம் பந்தூர்னா மாவட்டம் மோகாவன் பகுதியில் சிலர் ஒரு சிறுவனை பிடித்து தலைகீழாக தொங்கவிட்டு அடித்து கொடுமை செய்துள்ளனர். அந்த சிறுவன் கை கடிகாரம்  மற்றும் சில பொருட்களை திருடிவிட்டான் என்று கூறுவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி…

Read more

“ஊர் சுற்றிய போலீஸ் கணவர்”…. தலையில் குட்டு வைத்து பாத்ரூமில் அடைத்த மனைவி… விஷயம் வெளியில் தெரிந்தது எப்படி…?

சேலம் அம்மாபேட்டை பகுதியில் பழனிவேல்(49) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள காவல் துறையில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையான அவர் வேலைக்கு செல்லாத காரணத்தால் குடும்பத்தில்…

Read more

Other Story