“போலி ஆவணங்களுக்கு ரூ. 20.52 கோடி இழப்பீடு வழங்கிய வழக்கு”…. சிபிசிஐடி-க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை….!!!
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், போலி ஆவணங்களை சமர்ப்பித்த சிலருக்கு 20 கோடியே 52 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளனர். போலி ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய…
Read more