பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்… அரசு சிறப்பு ஏற்பாடு…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழனி வழியே திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில்…

Read more

திருப்பதியில் முதியோர் இனி 30 நிமிடத்தில் தரிசனம் செய்யலாம்… தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் திருப்பதி கோவிலில் 65 வயது முதியோர் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய தேவஸ்தானம்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேர்வதற்கான நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அரசு பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பிளஸ் டூ முடிக்கும் மாணவர்கள் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு JEE போன்ற…

Read more

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி ஒரு சில நிமிடங்களில் வீட்டிலிருந்தே… அஞ்சல் நிலையங்களில் ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்கலாம்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க வசதியாக பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பயனாளிகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது தபால்காரதனை…

Read more

Other Story