“சிறுமியை கற்பழித்த வழக்கில் சிறை சென்ற வாலிபர்”… ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அதே சிறுமியை கடத்திச் சென்றதால் பரபரப்பு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள படோகி பகுதியில் ஆசிப் கான் (22) என்பவர் வசித்து வருகிறார். இவர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த…

Read more

14 வயசு தான் ஆகுது… ஆனா ரொம்ப கோபப்படுறா… மந்திரவாதியிடம் அழைத்து சென்ற தாத்தா… நள்ளிரவில் நடந்த பகீர்..!!

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியில் 14 வயது சிறுமி ஒருவர் மந்திரவாதி ஒருவர் கையில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிகிச்சை அளிப்பதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்ற தந்திரி, அவரை கடத்திச் சென்றுள்ளார். சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார்…

Read more

அக்காவுக்கு நிச்சயம்…. திடீரென காணாமல் போன தங்கச்சி…. மாப்பிளை செய்த காரியத்தால் அதிர்ந்த போலீசார்…!!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி ஒருவர்  திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அவருடைய தாய்  காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் சிசிடிவி காட்சிகளை  காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியின் அக்காவை நிச்சயம்…

Read more

இப்படி கூட நடக்குமா…? 15 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன்…. இரவில் நடந்த பகீர்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கடற்கரை பகுதியில் குடும்பத்துடன் மீனவர் ஒருவர் ‌ வசித்து வருகிறார். இவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மகள் இருக்கிறார். இந்த சிறுமி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்த…

Read more

“வாலிபருடன் பழக்கம்”…. பெற்றோரை பிரிந்து சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் இது தொடர்பாக அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…

Read more

“சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்”… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார்‌. இந்த சிறுமியை காணவில்லை என அவருடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி கீரனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல்…

Read more

“ஒரே ஒரு உண்டிகோல்”… 8 வயது தங்கையை பத்திரமாக மீட்ட 13 வயது அண்ணன்…. குவியும் பாராட்டு…!!!

அமெரிக்காவில் சமீப காலமாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அல்பெனா நகரைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு ஒரு 13 வயதில் ஒரு மகனும் 8 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். தம்பதிகள் இருவரும் வேலைக்கு…

Read more

Other Story