“வீட்ல வேலை செய்யல”… அம்மா வந்தா அடிப்பாங்க.. பயத்தில் தம்பியின் கண் முன்னே தூக்கில் தொங்கிய 5-ம் வகுப்பு மாணவி.. சென்னையில் அதிர்ச்சி.!

சென்னையில் உள்ள பல்லாவரம் அருகே பொழிச்சநல்லூர் பகுதியில் லாசர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 10 வயதில் ரோஷினி என்ற மகன் இருந்துள்ளார். இந்த ரோஷ்ணி  ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் சம்பவ நாளில்…

Read more

காதல் தொல்லை…! திருமணம் செய்யுமாறு மிரட்டியதால் 13 வயது சிறுமி தற்கொலை… தவெக நிர்வாகி கைது…!!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 13 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது 13 வயது சிறுமிக்கு சரவணன் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். இந்த…

Read more

“அப்பா.. இனிமேல் குடிக்காதீங்க…” கெஞ்சிய மகளை தரக்குறைவாக பேசிய தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ரோடு மருதப்பன் நகர் பகுதியில் வீரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாதனா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் வீரப்பன் மது…

Read more

படிக்க கூறி தாய் திட்டியதால்… 13வது மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை… அதிர்ச்சி…!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது புனைவில் உள்ள ஹடப்சர் என்ற இடத்தில் அமனோராவின் நவநாகரிக டவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்கு கடந்த ஜூலை 17ஆம் தேதி 13 வது மாடியில் இருந்து குதித்து…

Read more

செல்போனில் அந்த ஆப்பை டவுன்லோடு செய்யாதே… சிறுமியை கண்டித்த தந்தை… கோபத்தில் விபரீத முடிவு…!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் டோம்பில்லி என்ற பகுதி உள்ளது. இங்கு 16 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி செல்போனில் snapchat ஆப்பை டவுன்லோட் செய்துள்ளார். அப்போது தந்தை அந்த ஆப்பை டவுன்லோடு செய்யக்கூடாது…

Read more

சுற்றுலா அழைத்து செல்ல பெற்றோர் மறுத்ததால் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி 5-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் தன்னுடைய பெற்றோரிடம் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். அதாவது அப்பகுதியில் உள்ள…

Read more

“திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த காதலன்”…. பிளஸ் 1 மாணவி எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளருக்கு 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பிளஸ் 1 தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும்…

Read more

சிறுமியின் உயிரைப் பறித்த 2000 ரூபாய்… நெஞ்சை கலங்கவைக்கும் சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் அருகே கல்வராயன் மலை சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜா மற்றும் விஜயகுமாரி தம்பதி. இவர்களுடைய மகள் ராகவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரிடம் தாய் விஜயகுமாரி 2000 ரூபாய் பணத்தை…

Read more

அப்பாவின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் கூலி வேலை செய்து வரும் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தால் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு 16 வயதில் 10-ம் வகுப்பு படிக்கும்…

Read more

Other Story