“வீட்ல வேலை செய்யல”… அம்மா வந்தா அடிப்பாங்க.. பயத்தில் தம்பியின் கண் முன்னே தூக்கில் தொங்கிய 5-ம் வகுப்பு மாணவி.. சென்னையில் அதிர்ச்சி.!
சென்னையில் உள்ள பல்லாவரம் அருகே பொழிச்சநல்லூர் பகுதியில் லாசர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 10 வயதில் ரோஷினி என்ற மகன் இருந்துள்ளார். இந்த ரோஷ்ணி ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் சம்பவ நாளில்…
Read more