தங்கைக்கு நேர்ந்த கொடுமை… பழி உணர்வோடு காத்திருந்த அண்ணன்… 10 வருஷத்துக்கு பிறகு ஜெயில்ல இருந்து வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்…!!

பஞ்சாபில் கடந்த 2015 ம் ஆண்டு ஓம்கார் சிங் என்பவர் மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறகண்டனை விதிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா காலகட்டத்தில் அவரது தண்டனை காலம் முடிந்தது. இதற்கிடையில் அந்த சிறுமியும்…

Read more

73 வயசு தாத்தா தானே…. சகஜமாக பழகிய 16 வயது சிறுமி… யாருமில்லாத நேரத்தில் வாயில் துணியை கட்டி… பதற வைக்கும் சம்பவம்…!!

மராட்டிய மாநிலம் அம்பர்நாத் என்னும் பகுதியில் 73 வயதான முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் வயதான முதியவர் என்பதால் சகஜமாக அவரிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று சிறுமியின் வீட்டில்…

Read more

சாக்லேட் வாங்கி தரேன் ரூமுக்கு வா… ஆசையாக பேசி 4-ம் வகுப்பு மாணவியை சீரழித்த ஹெட் மாஸ்டர்…. அதுவும் பள்ளியில் வைத்தே…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அதிமூர்த்தி பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஆஞ்சநேயலு கவுட் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 4-ம் வகுப்பு மாணவியை அடிக்கடி அவரது அறைக்கு அழைத்து தனியாக…

Read more

13 வயது சிறுமியை நாசமாக்கி…. சாலை ஓரத்தில் வீசி சென்ற கொடூரர்கள்…. பதறவைக்கும் சம்பவம்….!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் பகுதியில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது 13 வயது சிறுமி ஒருவரை உள்ளூர் பாஜக தொண்டர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு சிறுமியை கொலை செய்து…

Read more

6 வயது சிறுமியை சின்னாபின்னமாக்கிய 11 வயது சிறுவன்…. மருத்துவமனையில் கவலைக்கிடம்…. அதிர்ச்சி…!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா பகுதியில் ஆறு வயது சிறுமியை 11 வயது சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுமி தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் நான்காம்…

Read more

“வலி தாங்க முடியாமல் கதறி அழுத சிறுமி”… காரணம் கேட்டு அதிர்ந்து போன தாய்…. குடிபோதையில் தாய்மாமன் வெறிச்செயல்…!!

கடலூர் மாவட்டத்தில் ஸ்ரீப்ரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தன்னுடைய 5 வயது மகளுடன் ஸ்ரீபிரியா வசித்து வரும் நிலையில் அவர்களுடன் பெயிண்டராக வேலை பார்த்து…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 10 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…. 3 சிறுவர்கள் கைது…. பெரும் பரபரப்பு….!!!

பீகார் மாநிலத்தில் போத்கயா என்ற பகுதி அமைந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி போத்கயா காவல் நிலையப் பகுதியில் உள்ள பண்ணை அருகே 10 வயது சிறுமி தனியாக நடந்து சென்றுள்ளார். இந்த சிறுமியை 3 சிறுவர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று கூட்டு…

Read more

Other Story