“தினசரி கற்றாலை ஜூஸ் குடித்த சிறுமி”… பெற்றோரின் அலட்சியத்தால் நடந்த விபரீதம்… துடி துடித்து பலியான சோகம்… அடக்கடவுளே இப்படியா நடக்கணும்..!!

கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு நிதி கிருஷ்ணா என்ற ஒரு 14 வயது மகள் இருந்துள்ளார். இந்த சிலையை ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த நிலையில் தினசரி கற்றாலை ஜூஸ் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி கடந்த…

Read more

பெரும் அதிர்ச்சி..!! டெங்கு காய்ச்சலால் 9-ம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முடினாம் பட்டு கிராமத்தில் சிவானி என்ற 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுமி…

Read more

“திடீரென சரிந்து விழுந்த வீட்டின் இரும்பு கேட்”… துடிதுடித்து பலியான 7 வயது சிறுமி… தந்தை கண்முன்னே அரங்கேறிய அதிர்ச்சி…!!

சென்னை நங்கநல்லூர் பகுதியில் எம்எம்டிசி காலனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அதே பகுதியில் ஒரு கடை வைத்து நடத்தி வரும் சம்பத் என்பவர் வசித்து வருகிறார்.‌ இவருக்கு ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் ஐஸ்வர்யா என்ற…

Read more

சைக்கிள் ஓட்டிய சிறுமி…. திடீரென வந்த கார்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… பதற வைக்கும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் மெக்ஸானா என்ற பகுதியில் ஸ்பர்ஸ் வில்லா சொசைட்டி அமைந்துள்ளது. இங்கு திஷா பட்டேல் என்ற சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஒரு கார் வந்தது. அந்தக் காரை…

Read more

செம ஷாக்…! 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த சிறுமி திடீர் மரணம்… கதறும் பெற்றோர்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கனிக்கிலுப்பை கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி காவியா ஸ்ரீ என்ற 5 வயது மகள் இருக்கிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம்…

Read more

“அரியவகை அமிபீக் நோய்”… 13 வயது சிறுமி உயிரிழப்பு… அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் ராகேஷ் பாபு-தன்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தக்ஷினா (13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி பள்ளியில் படித்து வந்த நிலையில் திடீரென வாந்தி மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் கோழிக்கோடு…

Read more

அலட்சியம் : “ட்ரை ஐஸ் சாப்பிட்ட குழந்தை மரணம்”…. கதறும் பெற்றோர்..!!

சத்தீஸ்கரில் திருமண விழாவில் ட்ரை ஐஸ் சாப்பிட்ட குழந்தை இறந்தது. * சத்தீஸ்கரில் மூன்று வயது சிறுவன் குஷாந்த் சாஹு, திருமண விழாவில் உலர் பனிக்கட்டியை வழக்கமான ஐஸ் என்று தவறாக நினைத்து பரிதாபமாக உயிரிழந்தான். * ராஜ்நந்த்கானில் தனது தாயாருடன்…

Read more

Other Story