“என்னை பார்க்க அசிங்கமா இருக்கு”… ரொம்ப முடி கொட்டுது… வாழவே பிடிக்கல… 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் பாலுசாமி-சுலோச்சனா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் விஷ்ணு என்ற மகனும், 15 வயதில் கீர்த்தீஸ்வரன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் கீர்த்தீஸ்வரன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம்…

Read more

இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டேன்?…. தாயின் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த கொடூரம்…. நெஞ்சை நொறுக்கிய சம்பவம்….!!!

சென்னையில் விநாயகபுரம் என்ற பகுதியில் ரத்னகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு 10 வயதில் சிறப்பு குழந்தையான கீர்த்தி சபரீஸ்கர் என்ற மகன் இருந்தார். சிறப்பு குழந்தையான அவருக்கு பெற்றோர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளித்து…

Read more

ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழப்பு…. உயிருக்கு போராடும் தாய்…. கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் வடலூரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 24ஆம் தேதி மைதானத்தில் வைத்து ஈட்டி எறியும் பயிற்சி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் கிஷோர் என்ற சிறுவன் சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். அப்போது எதிர்பாராத…

Read more

Other Story