கோழிகளை அடைக்கும் கூண்டில் சிறுவர்களை வைத்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற நபர்… சிரிக்க வைக்கும் வீடியோ…!!

பிரபல தெலுங்கு ராப் கலைஞர் ரோல் ரிடா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு மோட்டார்சைக்கிள் ஓட்டும் நபர், சிறுவர்கள் இருவரை சிக்கன் கடைகளில் பயன்படும் பெரிய கேரியருக்குள் அமர்த்தி, பைக்கின் பின்புறத்தில்…

Read more

“சிறுவர்களால் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்”… முதல் இடத்தில் தமிழ்நாடு… மத்திய அரசு வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்…!!!

18 வயதுக்குப்பட்டோர் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் ஆகும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், நாட்டில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனத்தை ஓட்டி அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். இதில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது…

Read more

தூக்கில் தொங்கிய 3 சிறுவர்கள்…. ஏன் தெரியுமா?… அதிர்ச்சி வீடியோ…!!

இணையதளத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஷிங்கனில் உள்ள ஒரு பள்ளியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது 3 சிறுவர்கள் மேடையில் ஏறி தூக்கில் தொங்குகின்றனர். அப்போது கீழ இருந்து வந்த நபர் ஒருவர் அந்த சிறுவர்களில் ஒருவரை…

Read more

“குட்டையில் கால் கழுவ இறங்கிய சிறுவர்கள்”… நொடிப்பொழுதில் நேர்ந்த பயங்கரம்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கன்னிகாபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆறுமுகம் மற்றும் முருகேசன் என்பவர்கள் வசித்து வருகிறார்கள். இதில் ஆறுமுகத்திற்கு பிரவீன் என்ற 10 வயது மகனும், முருகேசனுக்கு கிரிநாத் என்ற 10 வயது மகனும் இருந்துள்ளனர். சிறுவர்கள்…

Read more

இனிமேல் தப்ப முடியாது.!! ரூ.25000 அபராதம்…. பெற்றோர்களை எச்சரித்த போலீஸ்….!!!

தமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் முறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலுக்கு வந்தது. ஆனால் அதையும் மீறி மாணவர்கள், பைக்கில் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே…

Read more

“வீடியோ கேமில் மூழ்கிய சிறுவர்கள்”… ரயில் வந்ததை கூட கவனிக்கல… கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த பயங்கரம்…!!

சத்தீஸ்கார் மாநிலத்தில் ரிசலி பகுதியில் வீர் சிங், புரன் ஷகு(14) என்று சிறுவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ரிசலி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உட்கார்ந்து மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ரதார்கள். அப்பொழுது அந்த தண்டவாளத்தில்…

Read more

“30 சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை” எதிர்க்க துணிந்த 6 பேர்….. உபி அருகே நடந்த கொடூரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அஜித் சவுஹான் (30) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது கொடூர செயல்களை வீடியோவாக பதிவு…

Read more

ATM மெஷின் உடையல… ஆனாலும் ஈஸியா பணத்தை திருடிட்டாங்க…. சிறுவர்களின் பலே பிளான்… சிக்கியது எப்படி..?

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள 2 சிறுவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் கொள்ளையடித்துள்ளனர். அதாவது வாரங்கல் நகர் பகுதியில் உள்ள சுபம் என்ற சிறுவன் காதலித்து வருகிறான். இவன் தனது காதலிக்கு…

Read more

இவர்கள் மது வாங்க வருவது குறித்து தகவல் கொடுத்தால்…. ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை…. வெளியான அறிவிப்பு…!!

அமைச்சர் முத்துசாமி நேற்று  சென்னையில் 21 டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”மதுவாங்க வரும் சிறுவர்கள்  குறித்து தகவல் தரும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முதல்…

Read more

13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை…. அரசு புதிய அதிரடி…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். குறிப்பாக குழந்தைகள் செல்போன் இல்லாமல் இருப்பதே மிகவும் கடினமாகிவிட்டது. பிறந்த குழந்தை கூட செல் போன் பார்த்துக் கொண்டுதான் சாப்பிடுகிறது. அந்த அளவிற்கு குழந்தைகள் மத்தியில்…

Read more

27 மாடி உயர கட்டிடத்தில் தாவி தாவி குதித்து விளையாடிய சிறுவர்கள்….. பதைபதைக்க வைக்கும் வீடியோ….!!!!

சுமார் 27 மாடி உயரம் கொண்ட கட்டிடத்தில் சிறுவர்கள் சிலர் தாவித்தாவி கொதிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரு சிறுவர்கள் 27 வது மாடி உயரத்தில் இடைவேளைக்கு இடையில் இன்னொரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு…

Read more

“ஏ” சான்றிதழ் படங்களை சிறுவர்கள் பார்க்க கூடாது?… நீதிபதிகள் போட்ட உத்தரவு…..!!!!!

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரஷ்ணேவ் தாக்கல் செய்திருக்கும் பொதுநல வழக்கில் “தமிழகத்தில் தயாரிக்கப்படும் படங்கள் திரையிடப்படுவதற்கு முன்னதாக தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் பெறப்படுகிறது. “யு” என்ற சான்றிதழ் பொதுவான அனைத்து வயதினரும் கண்டுகளிக்கலாம், “ஏ” என்ற சான்றிதழ் வயது வந்தவா்களுக்கு மட்டும்,…

Read more

வெடிகுண்டு வீசிய பள்ளி மாணவர்கள்… கைது செய்த போலீசார்… பெரும் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் உள்ள சாந்தி நகர் பிரிவு இரண்டாவது குறுக்கு தெருவில் கடந்த 8-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பள்ளி…

Read more

Other Story