உங்க வீட்டு சிலிண்டரில் கேஸ் கசிகிறதா?…. பயப்படாதீங்க…. உடனே இத பண்ணுங்க…!!!!

இந்தியாவில் தற்போது அதிக அளவிலான மக்கள் வீடுகளில் சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அரசு சார்பில் மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்படுவதால் மக்கள் அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். ஆனால் வீடுகளில் கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். வாயு…

Read more

தூங்கும் போது நேர்ந்த விபரீதம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் குமாரசாமி (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா (39) என்ற மனைவியும், அர்ச்சனா (19) மற்றும் சுவாதி (17) என்ற இரு மகள்களும் இருக்கிறார்கள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட…

Read more

Other Story