Fact Check: குரங்கு கடித்ததால் குரங்கு போல மாறிய நபர்…. சிவகங்கை மருத்துவமனையில் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ….!!!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை குரங்கு ஒன்று தாக்கியதுடன் அவரை கடித்துள்ளது. இதனால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து…

Read more

இது ரயில் வண்டியா..? இல்லனா பள்ளிக்கூடமா..? ஆச்சரியத்தில் மாணவர்கள்…!!

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் என்னும் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி மிகவும் பழமையான தோற்றத்துடன் காணப்பட்டது. எனவே இதனை சீரமைப்பதற்காக  தமிழக அரசு 10 லட்சத்து 67 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் சீரமைப்பு குழுவினர் தனியார்…

Read more

பொங்கல் பானை தயாரிப்பு…. பம்பரமாக சுற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள்…. அரசுக்கு வேண்டுகோள்…..!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை மண்பாண்ட தொழிலுக்கு புகழ் பெற்றது. இதற்கு அடுத்தபடியாக சிங்கம்புணரி என்ற பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த மண்பாண்ட தொழிலாளர்கள் வருடந்தோறும் சீசனுக்கு ஏற்றார்போல் மண்பாண்ட…

Read more

மக்களே….! பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த புகார்களை தெரிவிக்க…. இதோ எளிய வழி….!!!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு…

Read more

Other Story