“திமுகவுக்கு பயம் வந்துவிட்டது”… பெரியாரை விமர்சித்ததால் ஓட்டுகள் குறையல… 2026 தேர்தலில் நாதகவுக்கு வெற்றி உறுதி… சீதாலட்சுமி பரபரப்பு பேட்டி..!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில்தொடர்ந்து 17 சுற்றுகளிலும் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் முன்னிலை வகித்த நிலையில்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..! நாதக வேட்பாளர் சீதாலட்சுமி போலீசாருடன் கடும் வாக்குவாதம்… பரபரப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

அடுத்தடுத்து சிக்கல்… நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மீது மேலும் 2 வழக்குகள் பதிவு..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளர் சீதாலட்சுமி போட்டியிடுகின்றார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் ஈரோடு பேருந்து நிலையம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் தனது கட்சியாளருடன் ஈடுபட்டார். அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததால் வேட்பாளர் சீதா லட்சுமி…

Read more

Other Story