“வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு போதைப்பொருள் கொடுத்த இந்திய வாலிபர்கள்”… வரலாற்றை கேட்டால் இப்படியா செய்வீங்க… அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற கோட்டைகளான ராய்கட்,ராஜ்கட் போன்ற பகுதிகளுக்கு வருடந்தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அந்த வகையில் நியூசிலாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் புனேவிற்கு சுற்றுலாவிற்காக வந்திருந்தார். அப்போது அவர் சின்ஹாகட் கோட்டைக்கு சென்றிருந்த போது சில…

Read more

“சத்ரபதி சிவாஜியின் வீரத்தை சொல்வதற்கு பதில்”.. வெட்கக்கேடான செயல்… வெளிநாட்டு சுற்றுலா பயணி பகிர்ந்த வீடியோவால் வெடித்த சர்ச்சை..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற கோட்டைகளான ராய்கட்,ராஜ்கட் போன்ற பகுதிகளுக்கு வருடந்தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அந்த வகையில் நியூசிலாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் புனே விற்கு சுற்றுலாவிற்காக வந்திருந்தார். அப்போது சின்ஹாகட் கோட்டைக்கு சென்றிருந்தார். அங்கு மலை…

Read more

“ரூ.20 பத்தாது ரூ.100 வேணும்”… பெண்களுடன் வந்த ஆண்களை நீரில் தள்ளி விட்டு…. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள்… பதற வைக்கும் பின்னணி..!

கர்நாடக மாநிலத்தில் ஹம்பி என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சுற்றுலா பயணிகளான 2 பெண்கள் தனது 3 ஆண் நண்பர்களுடன்  சுற்றி பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பெட்ரோலுக்காக பணம் கேட்டு அவர்களிடம் தகராறில்…

Read more

அதிர்ச்சி..! ஆகஸ்ட் 15 மாலை நேரம் போலீசாருக்கு வந்த தகவல்..! சம்பவ இடத்தில நிர்வாண நிலையில் “வெளிநாட்டு சுற்றுலா பயணி”… வீடியோவால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

ஆகஸ்ட் 15 ஆம் தேதி மாலை வேளையில் தாய்லாந்தில் ஒரு ரஷ்ய சுற்றுலாப் பயணி ஒரு பசுவால் தாக்கப்பட்டு காயமடைந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது கண்ட காட்சி…

Read more

பிப்.1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை… காரணம் என்ன…? வெளியான அறிவிப்பு…!!!!!

ஜி-20 மாநாடு நடைபெற இருப்பதால் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் பிப்ரவரி 1-ம் தேதி செல்ல தடை விதித்து தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இது குறித்து தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி-20 மாநாடு…

Read more

காணும் பொங்கல்… கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்… நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ச்சி…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கொல்லி மலைக்கு காணும் பொங்கலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகள் சேலம், திருச்சி, ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். அங்கு அவர்கள் எட்டு கை அம்மன்,…

Read more

Other Story