இத்தனைக்கும் பக்கத்து வீடுதான்… “நல்லா பேச்சு கொடுத்து”…. பயத்தில் அலறியதால் காப்பாற்றபட்ட 14 வயசு சிறுமி..!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் பேட்டை நகரில் வசிப்பவர் பாஸ்கர் (58). இவர் அவர் வசிக்கும் பகுதியிலே கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று அவரது வீட்டின் அருகில் ஒன்பது ஆம் வகுப்பு பயிலும் 14…

Read more

திடீரென இடிந்து விழுந்த பள்ளி மேல் சுவர்… 3 மாணவிகள் பலத்த காயம்… பெரும் அதிர்ச்சி…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவநாளன்று வகுப்பறை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மேற்பூச்சு திடீரென பெயர்ந்து  விழுந்தது. அந்த சுவர் சில மாணவிகளின் தலையில் விழுந்தது. அதாவது 10ம் வகுப்பு படிக்கும் 3…

Read more

சுற்றுலா வழிகாட்டிக்கு நேர்ந்த சோகம்…. முன்னாள் ஜனாதிபதியிடம்…. பாராட்டு பெற்ற சில மணி நேரத்தில் பரிதாபம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மாமல்லபுரத்தில் உள்ள வெண்புருஷம் காமராஜர் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (45) என்பவர் வழிகாட்டியாக இருந்துள்ளார். மேலும் அவர் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன…

Read more

Other Story