ரன்வேயில் உரசிய விமானம்… திடீரென பறந்த தீப்பொறி… 192 பயணிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய சம்பவம்… சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி…!!!
சென்னை விமான நிலையத்திற்கு மும்பையில் இருந்து 192 பயணிகளுடன் இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானம் நேற்று பகலில் ஏர்போர்ட்டில் தரை இறங்கிய போது திடீரென விமானத்தின் வால் பகுதி தரையில் உரசி தீப்பொறி பறந்தது. உடனே சுதாகரித்துக் கொண்ட விமானி…
Read more