ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட 3 நாள்களில்…. சென்னை காவல் ஆணையர் பணியிட மாற்றம்…. பின்னணி இதுவா…??

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டள்ளார். மேலும் சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.  ஆம்ஸ்ட்ராங் கொலை…

Read more

Other Story