“ஆளில்லாத நேரத்தில்”… CRPF வீரர் வீட்டில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்… 30 சவரன் தங்க நகைகள் மாயம்… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்தூர் மாவட்டத்தில் CRPF வீரராக  பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே சென்ற நிலையில் இன்று காலை வீட்டிற்கு…

Read more

Other Story