“பார்க்கிங்” வெப்சீரிஸ் பானியில் நிஜ சம்பவம்…. பாதிக்கப்பட்டவர் கண்ணீர் கதறல்….!!

சென்னை மாவட்டத்திலுள்ள சாலிகிராமம், எம்.ஜி.ஆர் தெருவில் உள்ள வீட்டு உரிமையாளர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக பார்க்கிங் வசதியுடன் வீடு வாங்கியுள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர்  வம்சி , அந்த இடத்தில் வம்சி தனது காரை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

முரடனாக மாறிய காதலன்… காதலி விபரீத முடிவு… பயங்கர சம்பவம்…!!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் மரகதம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் ஷாலினி தனது வீட்டிற்கு அருகே உள்ள அருண் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் ஷாலினியின் பெற்றோருக்கு…

Read more

Other Story