“ராகுல் காந்தி கைப்பட்டது”…. எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த செருப்பை தர மாட்டேன்…. நெகிழ வைத்த தொழிலாளி..!!
காங்கிரஸ் கட்சியின் எம் பி ராகுல் காந்தி கடந்த ஜூலை 26 ஆம் தேதி உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூருக்கு சென்றிருந்தார். அங்கு சாலை ஓரத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி ராம் சேட் என்பவர் தனது தொழிலை ஆர்வமாக செய்து…
Read more